நெல்லையில் `எலைட்’ திறப்பு குடிமகன்கள் உற்சாகம்…!

alit 2 - 2026

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் சார்பில் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு சராசரியான மது வகைகள் மட்டுமே விற்பனை செய்ப்பட்டு வருகிறது. ஆனால் மதுபிரியா்களின் தேவைகளை இந்த கடைகளில் விற்கப்படும் மது வகைகள் தீர்த்தபாடில்லை

இதுதவிர வெளிநாடு மற்றும் உள்நாடுகளில் தயார் செய்யப்படும் உயர் ரக மது ரகங்களை விற்பனை செய்வதற்காக பிரத்யேகமாக ‘எலைட்’ என்ற பெயரில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்ட தலைநகரங்களில் இந்த கடைகள் செயல்பட்டு வருகின்றன.

எனவே நெல்லையிலும் தங்களுக்கு உயர் ரக மதுபானங்கள் கிடைத்திட வேண்டுமென மது பிரியா்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்துள்ளது.

குடிமகன்களின் நீண்ட நாள் ஆசை மற்றும் கனவுகளை தமிழக அரசு தீா்த்து வைத்துள்ளது. அதன்படி

நெல்லை பாளையங்கோட்டை வாய்க்கால் பாலம் பஸ் நிறுத்தம் அருகே வாய்க்காலையொட்டி உள்ள தெருவில் ‘எலைட்’ மதுக்கடை திறக்கப்பட்டு உள்ளது.

இதை அறிந்த மதுப்பிரியர்கள் தங்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறிய மகிழ்ச்சியில் தற்போது இந்த கடைக்கு படையெடுத்து வந்து உயர்ரக மதுபாட்டில்களை வாங்கி செல்கின்றனர்.

இங்கு 750 மில்லி லிட்டர், 1 லிட்டர் என்ற அளவில் பாட்டிலாக மட்டுமே மது விற்பனை செய்யப்படுகிறது. இங்கு தற்போது ரூ.800 முதல் ரூ.3,500 வரையிலான மதுபாட்டில்கள் கிடைக்கிறது.

விரைவில் மேலும் அதிக விலையிலான மதுவகைகள் வர இருக்கின்றன. இதுதவிர ரூ.120 முதல் ரூ.400 வரையிலான பீர் பாட்டில்கள் இங்கு குளிரூட்டப்பட்ட நிலையில் கிடைக்கிறது.

இதை அறிந்த மதுப்பிரியர்கள் தற்போது இந்த கடைக்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

Topics

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இக்கணம் – தேவை சிக்கனம்!

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

பஞ்சாங்கம் மார்ச் 10 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories