December 6, 2025, 8:29 AM
23.8 C
Chennai

குறுக்கே போனவர் மீது மோதாமல் இருக்க … வேனை திருப்பியதில்…!

darmapuri accident - 2025கரூர் அருகே சாலையை கடக்க முயன்றவர் மீது மோதாமல் இருக்க சுற்றுலா வேனை திருப்ப முயன்ற போது எதிர்பாராத விதமாகசாலையில் வேன் கவிழ்ந்த விபத்தில் 26 பேர் காயம் காயம்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதி

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த செஞ்சேரி கிராமத்தை சார்ந்த பொதுமக்கள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 26 பேர் சுற்றுலாவேன் ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு கடந்த 25ம் தேதி நாகை மாவட்டம் வேளாங்கன்னிக்கு சென்றுள்ளனர்.

கரூர் வழியாக கோவை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது கரூரை அடுத்த கோவிந்தம்பாளையம் அருகில் சைக்கிளில் முதியவர் ஒருவர் திடீரென சாலையைகடக்க முயன்றுள்ளார்.

darmapuri accident2 - 2025
அப்போது அந்த வழியாகவந்த சுற்றுலா வேன் அவர் மீதுமோதாமல் இருக்கதிருப்பியுள்ளார் ஓட்டுநர். ஆனால் சுற்றுலாவேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த 26 பேர், வேன் ஓட்டுநர் மற்றும் சைக்கிள் ஓட்டிவந்தவர் என 26 பேர் காயமடைந்தனர்.

இதனைபார்த்த அப்பகுதி பொதுமக்கள் ஆம்புலன்ஸிற்கு தகவல் கொடுத்ததுடன் காயம்பட்டவர்கள் மீட்டுஅரசுமற்றும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இந்த விபத்து குறித்து கரூர் நகர காவல் நிலையபோலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories