ஷங்கர் என்னை முடக்கப் பார்க்கிறார்; நகைச்சுவை நடிகர் வடிவேலு கொந்தளிப்பு….!

vadivelu - 2026

என் கைவசம் பத்து படங்கள் இருக்கின்றன, ஆனால் என்னால் நடிக்க முடியிவில்லை என நகைச்சுவை நடிகர் வடிவேலு கூறியிருக்கிறார்.

இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தில் இருந்து நடிகர் வடிவேலு திடீரென விலகியதால் அந்தப் படத்தை தொடர முடியவில்லை, இதனால் இயக்குநர் ஷங்கர், நடிகர் வடிவேலுவுக்கு தயாரிப்பாளர் சங்கம் மூலம் நெருக்கடி கொடுத்து வருகிறார்.

வடிவேலு நடிக்க வர மறுக்கிறார் என ஷங்கர் புகார் அளிக்க வடிவேலுவுக்கு தகவல் அனுப்பி அவரை விசாரணைக்கு அழைக்கிறது தயாரிப்பாளர் சங்கம் ஆனால் அதையெல்லாம் துாக்கி ஓரம் போட்டு விட்டார் வடிவேலு.

இந்நிலையில் அவர் ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது.
படங்களில் ஆக்ஷ்னுக்கும், காமெடிக்கும் எந்தத் தொடா்பும் கிடையாது,

ஆனால் ஆக்ஷ்னையும், காமெடியையும் இணைத்துப் பார்த்து, அதன்படி என்னை இம்சை அரசன் 24ஆம் புலிகேசியில் நடிக்கச் சொன்னார்கள்

நான் மறுத்து விட்டேன் படத்தில் மூன்று கேரக்டர்களில் நான் நடிக்கிறேன் அப்படி இருக்கும் போது, என்னுடைய யோசனைகள் இல்லாமல், துளி கூட படத்தை அடுத்த கட்டத்திற்கு நகா்த்த வாய்ப்பே இல்லை.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

sankar dr - 2026

படத்தில் கூட யாரையும் கொல்வதற்கு விட மாட்டேன் இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தில் என்னுடைய மாமாவாக நடித்திருப்பார் நாசர் அவரை படத்துக்காக நான் கொல்ல வேண்டும் அதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதால், அதை செய்ய நான் மறுத்துவிட்டேன்.

வேறு காட்சி படமாக்கப்பட்டது. இப்படி சினிமாவில் கூட யாருக்கும் துன்பம் இழைக்கக் கூடாது என நினைக்கும் நான் நிஜத்தில் யாரும் கெட்டுப் போக வேண்டும் என்று நினைப்பேனா.

24ஆம் புலிகேசி படம் தொடா்பாக வாங்க பேசலாம் என நடிகர் சங்கமும், தயாரிப்பாளா் சங்கமும் என்னை கூப்பிடுகிறது.

நான் ஏன் செல்ல வேண்டும்? என்னைப் பிரச்னை என்றாலும் தயாரிப்பாளரோ, இயக்குநரோ என்னிடம் நேரில் பேசித்தானே சரிசெய்ய முடியும்.

என் கையில் இப்போது பத்து படங்கள் உள்ளன. ஆனால் இயக்குநர் ஷங்கரும், தயாரிப்பாளர் சங்கமும் என்னை நடிக்க விடாமல் நெருக்கடி கொடுத்து என்னை முடக்கி உள்ளனா். இவ்வாறு வடிவேலு கொந்தளிக்கிறார்.

ALSO READ:  நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories