பெற்றோர்களை கவனிக்காத பிள்ளைகள் மீது சட்டப்படி நடவடிக்கை; டிஜிபி.சைலேந்திரபாபு அறிவிப்பு…!

silandrababu 1 - 2026

தமிழகம் முழுவதும் இருந்து 46 ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என, ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு கூறினார்.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தாம்பரம் ரயில்வே காவல் நிலையத்தில் ரயில்வே டி.ஜி.பி சைலேந்திரபாபு நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

MANANOYALI 22 - 2026

பின்னர் அவர் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 46 ரயில் நிலையங்களில் ஆதரவற்றவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு உணவு, மருத்துவ சிகிச்சைகள் வழங்கி முதியோர் இல்லங்கள் மற்றும் அரசு மறுவாழ்வு மையங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று (நேற்று) ஒரே நாளில் மட்டும் 100க்கும் மேற்பட்டோர் அரசு இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதில், 11 பேர் பெண்கள். மாநிலம் முழுவதும் கடந்த ஆண்டு, 2500க்கும் மேற்பட்டோர் தண்டவாளத்தில் நடந்து சென்றபோது ரயிலில் அடிபட்டு இறந்துள்ளனர். அதில், 600 பேரின் அடையாளம் இன்று வரை தெரியவில்லை.

MANANOYALI 11 - 2026இதை தடுக்கவே நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். பெற்றோர்களை பாதுகாக்காத பிள்ளைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராயப்படும்.

ரயில் நிலையங்களில், சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களை அவரவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கவே முயற்சித்து வருகிறோம்.

உறவினர்கள் ஏற்க முடியாது, என்றால் மட்டுமே அரசு இல்லங்களில் தங்க வைக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

Topics

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Entertainment News

Popular Categories