December 5, 2025, 9:54 PM
26.6 C
Chennai

கரூர் பரணி கார்டனில் உத்திரகாண்ட் மாநில எம்.பி தருண் விஜய் நலம்வேண்டி சர்வசமய பிரார்த்தனை நிகழ்ச்சி

23-05-16 Karur School Prayer News Intersting Photo 01 23-05-16 Karur School Prayer News Intersting Photo 02 23-05-16 Karur School Prayer News Intersting Photo 03

உத்தரகாண்ட் மாநிலத்தில் சமூக நீதிக்கான தனது பயணத்தின் போது கொடூர  தாக்குதலுக்கு உள்ளாகி டேராடூன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழ் ஆர்வலரும் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான தருண் விஜய் நலம் பெற வேண்டி கரூர் பரணி கார்டன்ஸில் திருக்குறள் முற்றோதல் மற்றும் சர்வசமய பிரார்த்தனை நடைபெற்றது.

திருவள்ளுவர் மாணவர் இளைஞர் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் இ திருவள்ளுவர் மாணவர் இளைஞர் அமைப்பின் (ளுலுகூ)இ தேசிய ஒருங்கிணைப்பாளர் முனைவர்.ராமசுப்ரமணியன்இ எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரி முதல்வர் பேராசிரியர் சாந்திஇ பரணி வித்யாலயா முதல்வர் சு.சுதாதேவி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான திருக்குறள் மாணவர்கள்இ ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாகஇ தமிழுக்காகவும் திருக்குறளுக்காகவும் தருண்விஜய்யின் வரலாற்று சிறப்பு மிக்க பாராளுமன்றத்தில் திருக்குறள்  நிகழ்வு,  திருக்குறள் கருத்துக்களை இந்தியாவில் உள்ள அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பதற்காக தேசிய அளவில் திருவள்ளுவர் இளைஞர் இயக்கம் கண்டு –  அதன் மூலம் பல்வேறு நற்செயல்கள் செய்து வருவது; புது தில்லி குடியரசு தலைவர் மாளிகையில் 133 திருக்குறள் மாணவர்களை பாராட்டி கௌரவித்தமை; மாணவர்களுக்கு ஆயிரக்கணக்கிலான இலவச திருக்குறள் புத்தக விநியோகம்; திருவள்ளுவர் க்ஷ பாரதியார் பிறந்த தினங்களை நாடு முழுதும் உள்ள கல்வி நிறுவனங்களில் கொண்டாட  வழி செய்தமை;  பாராளுமன்றத்திலும் வட இந்தியாவிலும்இ உலக அரங்கிலும் திருக்குறள் பெருமையை தொடர்ந்து பேசி வருவது;  எத்தனையோ இன்னல்களுக்கு நடுவில் வட இந்தியாவில் உள்ள ஹரித்துவார் நகரில் கங்கைக் கரையில் அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவ பாடுபட்டு வருவது; உள்ளிட்ட திரு தருண்விஜய் அவர்களின் தமிழுக்கு ஆதரவான தேசிய அளவிலான பங்களிப்புகள்  பங்கேற்பாளர்களால் நெகிழ்வோடு நினைவு கூறப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் கரூர் பரணி பார்க் மெட்ரிக் பள்ளி மற்றும் பரணி வித்யாலயா சி.பி.எஸ்.இ பள்ளி மாணவ, மாணவிகளும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories