கெத்து காட்டுவாங்களா.. இல்ல… வெத்து வேட்டுத்தானா..?!

bjp annct - 2026

தமிழக பாஜக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பதில்லை என எடுத்துள்ள முடிவு நல்ல முடிவு!

இது போலவே போறவங்களை வழியில் மறித்து – விமான நிலையம், பஸ் ஸ்டாண்டு எதுவானாலும் – மைக்கை நீட்டி, மடக்கி மடக்கிக் கேள்வி கேக்கறானுங்களே அந்த ஊடக நாய்களையும் புறக்கணிக்க வேண்டும்!

இதே மாதிரி ஸ்டாலினை மடக்கி மடக்கிக் கேப்பானுங்களா? ஸ்டாலின் கூடவே பக்கத்துல துரை முருகன் முகத்தைக் கடுப்பா வச்சிகிட்டு ‘உர்’ னு முறைத்தாலே ட்ரவுசர்ல யூரின் போற நாய்ங்க…

தமிழிசை, H ராஜா, பொன்னார்னா மட்டும் மடக்கி மடக்கிக் கேட்டு மைக்கை நீட்டுவானுங்க!

மூப்பனார் மாதிரி – “No Comments “- னு போய்க்கிட்டே இருக்கணும். நாளைக்கு அறிக்கை வரும் – பார்த்துத் தெரிஞ்சுக்கங்கனு நகர்ந்துகிட்டே இருக்கணும்!

மைக்கைப் பார்த்தவுடனே பரவசமாகி, அவனுங்க நோண்டி நோண்டிக் குடைந்து குதர்க்கமாக் கேட்கிறதுக்கு எல்லாம், நீட்டி நீட்டி இழுத்து பதில் சொல்லிகிட்டு…

ஒரு லெவல்ல தள்ளியே – ஒருபடி கீழேயே நிறுத்தி வைக்கணும் இந்த நாய்களை!

சமதையா நடத்துகிறோம், சகஜமாக நடத்துகிறோம்… என்று தன் பேத்தி வயது பெண் நிருபரை – அவங்க ஊர் வழக்கப்படி – கன்னத்துல தட்டினார் கவர்னர்! உடனே ஊளையிட்டு ஊரைக் கூட்டினானுங்க நாய்ங்க!

அவனுங்களை மேடையில் இருந்து ஒரு படி கீழே, தள்ளி அமர வைக்கணும் – மைக்கை ஸ்டாண்ட்ல பொருத்திட்டு போ போய் அங்கே உன் சீட்ல உட்காரு – You are just a reporter; That is all. I am the leader of a National Ruling Party… அந்த கெத்துலயே இவனுங்களை வைக்கணும்..

அதை விட்டுட்டு தாவாக் கட்டைல இடிக்கற மாதிரி மைக்கை நீட்ட விட்டால்?

இதெல்லாம் கலைஞர் கிட்ட கத்துக்கிடணும்! ஜெயலலிதாகிட்ட கத்துக்கிடணும்!

கேள்வி கேட்கும் போது ஒவ்வொரு கேள்வியையும் ‘ஐயா’- ‘அம்மா’- ‘Sir’- ‘Madam’ னுதான் அவனுங்க ஆரம்பிக்கணும். ஏதோ கடன் கொடுத்துவிட்டு திருப்பிக் கேட்கற மாதிரி விடுவிடுன்னு கேக்கறவனுக்கு எல்லாம் பதிலே தரக்கூடாது!

‘கெத்’தை மெயின்டெயின் பண்ணுங்கய்யா – இப்ப நீங்க மத்தியில் அசுர பலத்துடன் இருக்கற ரூலிங் பார்ட்டி!

திருமாவளவன்… இரண்டு சீட்டு வச்சிருக்கற துக்கடாக் கட்சி… அவர் திரும்பி ஒரு முறை முறைத்தாலே ட்ரவுசர்ல ஒண்ணுக்கு உடற நிருபனுங்க இவனுங்க!

இவனுங்களை துச்சமா மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கய்யா – இந்த ஊளையிடற நாய்ங்க தானா வாலைச் சுருட்டிகிடும்!

Despise them – Degrade them – Distance them!

– முரளி சீத்தாராமன்Murali Seetharaman

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories