அத்திவரதரை தரிசிக்க திட்டமிட்டிருக்கிறீர்களா? இன்றும் நாளையும்… ஏகாதசி… எச்சரிக்கை!

athivarathar crowd - 2026

காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்கும் ஆவலில் ஏராளமானோர் திரண்டு வருகின்றனர். அருகில் உள்ள ஊர்களில் என்று மட்டும் இல்லாமல், அண்டை மாநிலங்களில் இருந்தெல்லாம் ஆவலுடன் அத்திவரதரை தரிசிக்க வருகின்றனர் பக்தர்கள்.

குறிப்பாக, வார நாட்களை விட, வார இறுதி நாட்களில் கூட்டம் மிக அதிகமாகவே காணப்படுகிறது. சனி, ஞாயிறுகளில் சராசரியாக இரண்டரை லட்சம் பேர் அத்திவரதரை தரிசிக்க வருகின்றனர் என்று கூறப்படுகிறது. இதனால், கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதிலும், தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பதிலும் மாவட்ட நிர்வாகம் திணறி வருகிறது

இந்நிலையில், உள்ளூர்வாசிகள் பக்தர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர். ஜூலை 27, 28- சனி, ஞாயிறு இன்று மாலை முதல் நாளை மாலை வரை ஏகாதசி திதி இருப்பதால் அன்றைய தினத்தில் ஸ்ரீ அத்திவரதர் தரிசிக்க வேண்டும் என்ற ஆவலில் தயவுசெய்து கிளம்பி வராதீர்கள்.

அன்றைய தினங்களில் அதிகமான எண்ணிக்கையில் பக்தர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே கூட்டத்தை தவிர்க்க இன்று மாலை முதல் நாளை மாலை வரை கோவிலுக்கு வருகை தவிர்த்தல் நல்லது… என்று எச்சரிக்கின்றார்கள்.

#அத்திவரதர்வைபவம் 27/7/2019 – திருவாடிப்பூரம் உத்ஸ்வம் 2ம் நாள் மாலை

திருவாடிப்பூரம் உத்ஸவ புறப்பாட்டில், ஸ்ரீ ஆண்டாள் கோயிலுக்குள்ளே எழுந்தருளும் பொழுது, மிகச் சரியாக “உலகேத்தும் ஆழியான் அத்தியூரான்…… அத்தியூரான் புள்ளை ஊர்வான்” பாசுர அனுஸந்தானமாயிற்று. இப்பாசுர அனுஸந்தானத்தை, அத்தி வரதனும் தன் வசந்த மண்டபத்திலிருந்து திருச்செவி சாற்றியருளியது ஓர் அற்புத தருணம், அனுபவம்.

– வி.என்.கேசவபாஷ்யம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories