ஹிந்துக்களை மதம் மாற்ற… இந்தியாவில் 2.25 லட்சம் முழுநேர கிறிஸ்துவ ஊழியர்கள்!

vinayakrao deshpande - 2026
File Pic; Vinayak rao deshpande

இந்தியாவில் ஹிந்துக்களை மதம் மாற்றுவதற்காக 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் முழு நேர ஊழியர்களாக பணியாற்றுகின்றனர் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் உலக பொது அமைப்பு பொதுச் செயலர் விநாயக் ராவ் தேஷ்பாண்டே கூறியுள்ளார்.

மதுரையில் வைகைப் பெருவிழா நடைபெற்று வருகிறது. கலாசார ஆன்மிக நிகழ்வுகளுடன் துறவியர்கள் பலர் பங்கு பெறும் வகையில் நதிகளைக் காப்போம் என்ற முழக்கத்துடன், நதிகளுக்கு உரிய ஆன்மிக முக்கியத்துவத்தை அனைவருக்கும் உணர்த்தி, நதிகளைக் காக்கவேண்டும் என்ற செய்தியை இந்த விழா உணர்த்துகிறது என்று விழா ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்காக வந்திருந்த விஸ்வ ஹிந்து பரிஷத் உலக பொது அமைப்பு பொதுச் செயலர் விநாயக் ராவ் தேஷ்பாண்டே கூறியபோது…

கோயில்களுக்குச் செல்வோர் ஜாதி வேறுபாடுகளை மறந்து பக்தன் என்ற அடிப்படையில் தரிசனம் செய்ய வேண்டும்.

ஆழ்வார்கள், நாயன்மார்கள், திருவள்ளுவர் போன்ற ஆன்றோர் ஜாதி வேறபாடுகளை களைய முயற்சி எடுத்து வந்தனர். அவ்வழியை ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டியது அவசியம்.

கோயில்களில் அனைத்து ஜாதியினரும் பூஜைகள் செய்ய வேண்டும் என காந்தியடிகள் முயற்சி எடுத்தார்.

இந்தியாவில் மதமாற்றம் எனும் மோசடி நடந்து வருவது வேதனை அளிக்கிறது. ஹிந்துக்களை மதம் மாற்றுவதற்காக இரண்டு லட்சத்து 25 ஆயிரம் பேர் முழு நேர ஊழியர்களாக பணியாற்றுகின்றனர். இப்பணிக்கு மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டு வருகிறது.

பிற மதத்திற்கு சென்ற ஒரு லட்சம் பேரை ஹிந்து மதத்தில் வி.எச்.பி., மீண்டும் இணைத்துள்ளது. இப்பணியை பூஜாரிகளும், துறவியர்களும் மேற்கொண்டு வருவது பாராட்டுக்கு உரியது, என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

Topics

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Entertainment News

Popular Categories