January 23, 2025, 6:32 AM
23.2 C
Chennai

பாம்பு கடித்து சிறுவன் பலி

தென்காசி : நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ள ஆயிரப்பேரி பாட்டப்பத்து கிராமத்தை சேர்ந்தவர் இசக்கிராஜ்(25) இவரது மனைவி இசக்கியம்மாள் (22) மகன்மாரீஸ் (2) இசக்கிராஜ் கேரளாவில் பணி புரிந்து வருகிறார்  சம்பவத்தன்று இரவு தன் கணவர் ஊரில் இல்லாத காரணத்தினால்   இசக்கியம்மாள் த்ன் குழந்தை மாரீஸ் மற்றும் உறவினரின் மகள் கிருஷ்ணவேணியுடன் அதே தெருவில் இருக்கும் தான் தந்தை வீட்டில் இரவில் தங்கியுள்ளார் அப்போது வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த 3 பேரை பாம்பு கடித்தது இதில் மாரீஸ் என்ற 2வயது சிறுவன் பலியானான். அவனது தாய் இசக்கியம்மாள், உறவினர் கிருஷ்ணவேணி (இரண்டாமாண்டு பயிலும் கல்லூரி மாணவி)ஆகியோர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இது குறித்து குற்றாலம் சரக காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதக் கலவரத்தை தூண்டும் திமுக.,? இந்து முன்னணி கண்டனம்

தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டுகிறதா திமுக. இன்று கேள்வி எழுப்பி, திருப்பரங்குன்றத்தில் திமுக...

கோமியம்… கோமூத்ரா… இன்னா மேட்டரு பா!

Amazon போன்ற பல இணையதளங்களில் கோமூத்ரம் விற்பனை செய்யப்படுகிறது.

விக்கிரமங்கலம் அங்காள ஈஸ்வரி கருப்புசாமி கோவில் மகா கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக ஏற்பாடுகளை திருப்பணிகுழு மற்றும் விக்கிரமங்கலம் எட்டூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

பஞ்சாங்கம் ஜன.21- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்!

கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதிக்கு பிரணவ மந்திர பொருளை உபதேசம் செய்தார். அப்போது அம்பிகையின் மடியில் இருந்த முருகன் மந்திரத்தை கேட்டுவிட்டார்.

Topics

மதக் கலவரத்தை தூண்டும் திமுக.,? இந்து முன்னணி கண்டனம்

தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டுகிறதா திமுக. இன்று கேள்வி எழுப்பி, திருப்பரங்குன்றத்தில் திமுக...