ஊடகவியலாளர்கள் திருச்செங்கோட்டுக்கு வந்து கருத்து சுதந்திரம் என கல்லெறிவார்களாக!

svesekar house attacl - 2026

நடிகரும் பாஜக., பிரமுகருமான எஸ்.வி.சேகர் முகநூலில் ஒரு பதிவை பார்வர்ட் செய்து, அதை தவறு எனத் தெரிந்ததும் நீக்கி விட்டார். பின்னரும் ஊடகத்தினர் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கவே, அவர் பகிரங்க மன்னிப்பு கோரி, தனது தவறைச் சொல்லி அதற்கான வருத்தமும் தெரிவித்துவிட்டார்.

அவர் மன்னிப்பு கோரி கடிதம் வெளியிட்ட பின்பும், அவர் வீட்டின் முன் கூடி, கருத்துச் சுதந்திரத்தை நசுக்குவது போல்,  கல்லெறிந்து வன்முறையில் இறங்கினர் ஊடகத்தினர். இது குறித்து சமூக வலைத்தளங்களில் கோபமான பதிவுகள் அதிகம் வரத் தொடங்கியுள்ளன. அவற்றில் ஒரு பதிவு இது…

பத்திரிக்கைக்காரர்களே…உங்களுக்கு வந்தா ரத்தம், மத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னியா?

என்னங்கடா பத்திரிக்கை, டிவிக்காரனுக பெரிய யோக்கியனுக மாதிரி குதிக்கிறீர்கள்?

பெருமாள் முருகன் என்கிற சைக்கோ ஒருத்தன் வெளிநாட்டில காசு வாங்கிட்டு பெண்களை மிகக் கேவலமாக “செக்ஸ் புத்தகம்” ஒன்றை எழுதிய போது… உங்க டிவி, பத்திரிக்கைக் காரனுக எல்லாம் விடிய விடிய அவனுக்கு விளக்கு புடுச்சு விவாதம் நடத்துநீர்களே….

ALSO READ:  பிஜேபி., உள்ள வந்துடும்!

அய்யோ… கருத்து சுதந்திரத்திற்கு ஆபத்து… புத்தகத்தை வாசிக்கத் தெரியாதவர்கள், குறுகிய மனப்பான்மை உடையவர்கள், பிற்போக்குவாதிகள் என விவாதம் நடத்தியவர்கள் தானே தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரிகை, டிவிக்காரனுகளும்?

சென்னை உயர்நீதிமன்றம் புத்தகம் பிடித்தால் படியுங்கள்… பிடிக்கவில்லை என்றால் படிக்காதீர்கள் என்று சொன்ன போது, கருத்து சுதந்திரம் காப்பாற்றப்பட்டுவிட்டது என கொண்டாடியவார்கள் தானே பத்திரிக்கையாளர்கள் ?

பெண் டிவி ரிப்போர்ட்டர்கள் எல்லாம் —பச்சாரிகள் என்று ஒருவர் facebook ல் பதிவிட அதை இன்னொருவர் forward செய்துவிட்டாராம். எல்லா டிவி ரிப்போர்ட்டர்களும் வானத்திற்கும், பூமிக்கும் குதிக்கிறார்கள்.

கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உள்ளது. உங்களுக்கு பிடித்தால் அந்த facebook பதிவை படியுங்கள். பிடிக்கவில்லை என்றால் அதை படிக்காதீர்கள்- சென்னை உயர்நீதிமன்றமே தீர்ப்பு சொல்லியிருக்கிறது.

முதலில் தமிழகத்தில் எல்லா டிவி ரிப்போர்ட்டர்களும் திருச்செங்கோடு வந்து மாதொருபாகன் விவகாரத்தில் நாங்கள் நடந்துகொண்டது தவறு என்று இங்குள்ள பெண்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேளுங்கள்.

பிறகு மற்றவர்களை மன்னிப்பு கேட்க சொல்லி போராடுங்கள்

ALSO READ:  717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories