2024 மக்களவைத் தேர்தல்; விறுவிறு வாக்குப் பதிவு; வாக்களித்த தலைவர்கள் கருத்து!
இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்குகளை அளித்தனர். இன்று மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
தமிழ்நாட்டை தீமைகளிலிருந்து மீட்க, மாநில உரிமைகளை வென்றெடுக்க… பாமக – பாஜக அணிக்கு வாக்களிப்பீர்!
தமிழ்நாட்டை தீமைகளிலிருந்து மீட்க, மாநில உரிமைகளை வென்றெடுக்க… பாமக - பாஜக அணிக்கு வாக்களிப்பீர்! பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை
― Advertisement ―
குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!
நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்
More News
மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!
ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!
100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Explore more from this Section...
அரசு தனியார் பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டாயம்……!
சென்னையில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தி மழைநீரைச் சேமிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னைக்கு ரெயில் மூலம் தண்ணீர் கொண்டு வர ரூ.65 கோடி ஒதுக்கீடு: முதல்வர் தகவல்!
தண்ணீர் தட்டுப்பாடு தொடர்பாக சென்னையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவசர ஆலோசனை நடத்தினார். அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.இந்த கூட்டத்திற்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-...
குயின்ஸ்லாந்து தீம் பார்க்கை தற்காலிகமாக மூட உத்தரவு
ரேவ்ஸ்ரீ -
சென்னையின் புறநகரான பூவிருந்தவல்லியை அடுத்த பாப்பான்சத்திரத்தில் இயங்கி வருகிறது குயின்ஸ்லாண்ட் பொழுதுபோக்கு பூங்கா. இந்த பூங்காவை மறு உத்தரவு வரும் வரை இயக்க கூடாது என காவல்துறை உத்தரவிட்டுள்ளனர்.கடந்த செவ்வாய்கிழமை அன்று, ப்ரீ...
யோகா.. ஆஹா… தன்ஷிகா, தமிழிசை, செங்கோட்டையன்!
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சென்னை நந்தனத்தில் அமைச்சர் செங்கோட்டையன், தமிழிசை, நடிகை தன்ஷிகா உள்ளிட்டோர் யோகா செய்தனர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிகளில் வாரம் ஒரு முறை...
சென்னையின் முக்கிய பகுதிகளில் இன்று மின்தடை
ரேவ்ஸ்ரீ -
சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.எழும்பூர் பகுதி:...
கருணாஸுடன் நடித்த ஹீரோயின்… இன்று எம்.பி.,யாக கலக்குகிறார்! அதுவும் 33 வயதில்!
கருணாசுடன் ஹீரோயினாக அம்பாசமுத்திரம் அம்பானி என்ற தமிழ்ப் படத்தில் நடித்த நவநீத் கௌர், இன்று எம்பி ஆகியுள்ளார்! மிகப்பெரும் ஆச்சரியமூட்டும் விஷயமாக இது மகாராஷ்டிர மாநிலத்தில் பார்க்கப்படுகிறது.
திருவல்லிக்கேணி ஸ்ரீதெள்ளிய சிங்கப் பெருமாள் பிரம்மோத்ஸவம்! இன்று பல்லக்கில்!
ஸ்ரீதெள்ளியஸிங்கர் இன்று மிக அழகான திருக்கோலமான ஸ்ரீ.லக்ஷ்மி நரசிம்மர் திருக்கோலத்தில் ஸேவை ஸாதிப்பது மிகவும் அற்புதமான ஸேவை!
மெட்ரோ ரயில் பணத்தில் சொகுசு வாழ்க்கை நடத்திய கா்ப்பிணி பெண் கைதால் பரபரப்பு….!
இதுவரை அவர், 23 லட்சத்து 53 ஆயிரத்து 300 ரூபாய் மோசடி செய்துள்ளார். அதாவது. இந்தப் பணத்தை தனக்குத் தெரிந்த ஒருவரின் வங்கிக் கணக்கிற்கு அவர் மாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.
அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உடன் இருப்பவா்களுக்கும் ‘டூஇன்ஒன்” படுக்கை வசதி….!
தமிழக அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகளின் உடன் தங்கியிருப்பவா்களுக்கு படுக்கை வசதிகளை ஏற்படுத்தித் தர ஓமந்தூரார் அரசு மருத்துவனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
முன்மாதிரியாக பஸ்டே கொண்டாடும் கேரள மாணவா்கள்….! மாறுவார்களா? தமிழக மாணவா்கள்.?
பஸ்டே கொண்டாடத்திற்கு தடை விதிக்கப்பட்டபோதும் தடைகளை மீறி பேருந்தைச் சிறைப்பிடித்து ஓட்டுநா் மற்றும் நடத்துனா்களை மிரட்டி தமிழக மாணவர்கள் பஸ் டே கொண்டாடி வருகின்றனர்.
அப்பாடா… நல்ல செய்தி! சென்னையில் மழைத் தூறல்! கனமழைக்கு வாய்ப்பு உண்டாம்!
மழை மழை என்று மாதக் கணக்கில் மந்திரம் போல் முணுமுணுத்ததற்கு பலன் கிடைக்கப் போகிறது. ஆம்... கடைசியாக ஒரு நல்ல செய்தி! சென்னை மாநகரத்தில் கிட்டத்தட்ட 197 நாளாக மழை இல்லை!
‘மேக்கப் போட வந்து நகையுடன் பேக்கப்“ ஆன பெண்; பின்னர் நடந்தது என்ன?
மணப்பெண்ணுக்கு, அலங்காரம் செய்ய வந்திருந்த, கடலுார் உப்பலவாடியைச் சேர்ந்த பாபு மனைவி சுகுணா, 32, என்பவள், நகையை திருடிச் சென்றது தெரிய வந்தது.