காதலனுடன் போன மகள்: இறுதிச் சடங்கு நடத்திய தந்தை!
தங்களது விருப்பத்தை மீறி காதலனுடன் சென்ற மகளுக்கு இறுதிச் சடங்கு செய்த பெற்றோர், அஞ்சலி போஸ்டர் அடித்து ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிரேசி மோகன் உடல் தகனம்!
திங்கள் கிழமை நேற்று மாரடைப்பால் காலமான நடிகர் கிரேசி மோகன் உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
கிரேசி மோகன் மறைவு: முதல்வர், துணை முதல்வர், ஸ்டாலின் இரங்கல்!
நடிகரும் வசனகர்த்தாவுமான கிரேஸிமோகன் இன்று காலமானார். அவரது உடல் சென்னை மந்தைவெளியில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரைத்துறையினர் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அவரது உடலுக்கு திரைத்துறையினர்...
சிரிக்க வைத்த கிரேசி மோகன்… அழவைத்து விடைபெற்றார்!
நகைச்சுவை நடிகர், நாடக எழுத்தாளர், திரை வசனகர்த்தா, மரபுக் கவிஞர் நாடக இயக்குநர் என கலைத்துறையில் பன்முகங்களை வெளிப்படுத்திய கிரேஸி மோகன் இன்று (வயது 66) மாரடைப்பால் காலமானார்.நகைச்சுவையால் திரையுலகிற்கு வளம் சேர்த்தவர்களில்...
ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் திடீர் தில்லி பயணம்! என்ன நடக்கிறது தமிழக அரசியல் களத்தில்!?
இந்த நிலையில் இன்று தமிழக ஆளுனர் பன்வாரி லால் புரோஹித் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்திக்கவிருப்பது பல அனுமானங்களை ஏற்படுத்தியுள்ளது.
தகுதி தோ்வு எழுத வந்த பெண்ணுக்கு குழந்தை பரிசாக கிடைத்தது……!
நாகை மாவட்டம் திருமருகல் அரசு மேல் நிலைப்பள்ளியில், ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.
நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 2,583 பேர் தேர்ச்சி – அமைச்சர் செங்கோட்டையன்
நடைபெற்று முடிந்த நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 2 ஆயிரத்து 583 பேர் தேர்ச்சி பெற்று இருப்பதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
40 வருடங்களுக்குப் பின்… வெளிவரும் அத்தி வரதரை தரிசிக்க… தயாராகிறது காஞ்சி!
அத்திவரதர் திருவிழாவை ஒட்டி தற்காலிக பேருந்து நிலையம், சுகாதாரம், போக்குவரத்து, தற்காலிக கழிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது
பொதுவெளியில் கட்சியின் நடைமுறைகள் குறித்து விவாதிக்க வேண்டாம்: வாய்ப்பூட்டு போடும் ஓபிஎஸ்-ஈபிஎஸ்!
'புரட்சித் தலைவி அம்மா கற்றுத்தந்த அரசியல் பாடத்தை மறவாதீர்' என்ற தலைப்பில் ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது அதிமுக.,
சிலிண்டர் வெடித்து விபத்து; வேலூரில் பிரியாணி கடை முற்றிலும் நாசம்!
சிலிண்டர் வெடித்தவுடன் கடையில் இருந்த ஊழியர்கள் அனைவரும் தப்பியதால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது!
திருப்பதி வருகிறார் மோடி! 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு!
இரவு 7.20 மணிக்கு திருமலையில் இருந்து புறப்பட்டு 8.15க்கு ரேணிகுண்டா விமான நிலையம் வருகிறார். விமான நிலையத்தில் இருந்து நேரடியாக விமானப்படை விமானத்தில் டெல்லி செல்ல உள்ளார்.
தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் போட்டோ எடுத்த 1 மணிநேரத்தில் கிடைக்கும் ஆா்டிஓ அலுவலகங்களில் அதிரடி விளம்பரம்….!
தமிழகத்தின் பெரும்பாலான ஆர்டிஓ அலுவலகங்களில் விண்ணப்பித்தவர் புகைப்படம் எடுத்த ஒரு மணி நேரத்தில் லைசன்ஸ் பெறலாம் என விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.