சென்னை

ஆளுநர் விருதுகள் 2024: விண்ணப்பங்கள், பரிந்துரைகளை அனுப்பலாம்!

தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக "ஆளுநர் விருதுகள் 2024"-க்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

மகளிர் டெஸ்ட் போட்டி: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி அபார வெற்றி!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மகளிர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

― Advertisement ―

மதமாற்றங்கள் தொடர அனுமதித்தால் நாட்டின் பெரும்பான்மையினர் சிறுபான்மையினர் ஆகிவிடுவர்: நீதிமன்றம்

மதக் கூட்டங்களின் போது, மதமாற்றம் செய்யும் தற்போதைய போக்கு தொடர அனுமதித்தால், நாட்டின் பெரும்பான்மை மக்கள் ஒரு நாள் சிறுபான்மையினராக மாறிவிடுவார்கள்

More News

அரிதான வரத்தைக் காப்பாற்றிக் கொள்வோம்!

சற்று நேரம் அரசியல் பார்வையை ஒதுக்கிவிட்டு, தர்மத்தோடும் பாரபட்சமின்றியும் சிந்திப்போம். 

அமலுக்கு வந்த புதிய சட்டங்கள் – பாரதிய நியாய சன்ஹிதா: முதல் வழக்கு பதிவு!

பாரதிய நியாய சன்ஹிதா என்ற பெயரில் புதிய சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இதில் முதல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Explore more from this Section...

ஜி.கே.வாசன் பிறந்த நாள்: மாணவரணித் தொண்டர்கள் ரத்த தானம்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னையில் மாணவர் அணியினர் ரத்த தானம் செய்தனர். இன்று 28.12.2015 திங்கட் கிழமை, காலை 11.00 மணிக்கு எண்.14, எல்லையம்மன்...

ஏர்வாடியில் கொல்லப்பட்டவர் குடும்பத்துக்கு நிதியுதவி: முதல்வரின் பாரபட்ச செயல்பாட்டுக்கு இந்துமுன்னணி கண்டனம்

சென்னை: தனிப்பட்ட விரோதத்தில் ஏர்வாடியில் கொல்லப்பட்டவரின் குடும்பத்துக்கு நிதியுதவி அளிக்கும் தமிழக முதல்வரின் பாரபட்சமான செயல்பாட்டை கண்டிப்பதாக இந்துமுன்னணி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வரின் பாரபட்ச செயல்பாட்டை இந்து முன்னணி...

காவல் துறைக்கான அலைவரிசை கட்டணம் ரூ.140 கோடியை தள்ளுபடி செய்ய முதல்வர் கடிதம்

சென்னை: காவல் துறைக்கு விதிக்கப்பட்டுள்ள ரூ.140 கோடி அலைக்கற்றை கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் வியாழக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில்...

சூரிய ஒளி மின்சார கொள்முதல் விலை சலுகையை மீண்டும் நீட்டிக்கக் கூடாது: ராமதாஸ்

சென்னை: சூரிய ஒளி மின்சார கொள்முதலில், விலைச் சலுகையை மீண்டும் நீட்டிக்கக் கூடாது என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் பெய்த வரலாறு...

மதுவிலக்கு பாதயாத்திரை: குமரி அனந்தன் நிகழ்ச்சியில் இளங்கோவன் பங்கேற்கவில்லை

சென்னை: மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் இன்று "நமது இலக்கு மதுவிலக்கு " என்ற கோரிக்கையை முன் வைத்து சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை பாதயாத்திரை துவங்கினார். இந்த நிகழ்ச்சியில்...

வானில் அதிசய நிகழ்வு: இன்று இரவு காணத் தவறாதீர்

இன்று இரவு சர்வதேச விண்வெளி நிலையம் கடப்பதை நாம் வெறும் கண்களால் காணலாம் என்று தாம்பரம் வானவியல் கழகம் தெரிவித்துள்ளது.  அந்த அமைப்பின் பாலு.சரவண சர்மா தெரிவித்தது... இன்று (25.12.2015) இரவு வானத்தை...

தமிழக ஆளுநர் கே.ரோசய்யா கிறிஸ்துமஸ் வாழ்த்து

சென்னை:கிறிஸ்துமஸ் கொண்டாடும் கிறிஸ்துவ மக்களுக்கு, தமிழக ஆளுநர் கே.ரோசய்யா கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துக் கொண்டுள்ளார்.அவரது வாழ்த்துச் செய்தி:"தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கான மாநிலங்கள் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் கிறிஸ்தவ சகோதர,...

எம்.ஜி.ஆரின் 28 வது ஆண்டு நினைவு நாள்: நினைவிடத்தில் ஜெயலலிதா அஞ்சலி

சென்னை : அ.தி.மு.க. நிறுவனத் தலைவர், எம்.ஜி.ஆரின் 28-வது ஆண்டு நினைவு நாளை யொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில்,.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, ,மலர் வளையம் வைத்து...

முதல்வர் ஜெயலலிதா கிறிஸ்துமஸ் வாழ்த்து

சென்னை :  முதலமைச்சர் ஜெயலலிதா, கிறீஸ்துமஸ் கொண்டாடும் கிறிஸ்துவப் பெருமக்களுக்கு தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியை தெரிவித்துக் கொண்டுள்ளார். இயேசுபிரான் பிறந்த இத்திருநாளில், அவர் போதித்த அன்பு, எளிமை, கருணை போன்ற உயரிய...

கல்வியை சீரழிக்கும் தமிழக அரசு: இந்து முன்னணி கண்டனம்

சென்னை:தமிழக அரசு கல்வியைச் சீரழிப்பதாக இந்துமுன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சமீபத்தில் பெய்த பெரு மழையால் சென்னை உட்பட பத்து மாவட்டங்களில் மக்கள் பெரும்...

ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் முறையை நீக்க ராமதாஸ் வேண்டுகோள்

சென்னை:ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் முறையை நீக்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாட்டில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் அரசு கடைபிடித்து வரும்...

நிவாரண உதவி வழங்குவதில் முறைகேடுகளைத் தடுக்க அன்புமணி கோரிக்கை

சென்னை:கடலூரில் நிவாரண உதவிகள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கேட்டுக் கொண்டுள்ளார்.அவர் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கை:வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால்...

SPIRITUAL / TEMPLES