February 13, 2025, 12:35 PM
30.8 C
Chennai

டேன்டீ மூடும் விவகாரம் உண்ணாவிரதம்-எம்.எல்.ஏக்கள் , தொழிலாளா்கள் கைதால் பரபரப்பு..

டேன்டீ மூடும் விவகாரம்-தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க முறன்ற அதிமுக
எம்.எல்.ஏக்கள் உட்பட தொழிலாளா்கள் பலர் கைதுசெய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

டேன்டீ மூடப்படும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்க
முயன்ற இரு எம்.எல்.ஏக்கள் மற்றும் ௮திமு௧ கட்சியினா் தொழிலாளா்களை போலீசாா் கைது
செய்தனா்
தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்திற்கு சொந்தமான தேயிலை தோட்டங்கள் நீலகிரி
மாவட்டம் கோத்தகிரி, கூடலூா் மற்றும் கோவை மாவட்டம் வால்பாறையில்
உள்ளது.இந்த இரு மாவட்டத்தில் உள்ள தேயிலை தோட்டங்களில் சுமாா் 5 ஆயிரம்
தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா் இந்நிலையில் வால்பாறையில் டேன்டீ
நிா்வாகத்திற்கு சொந்தமான அணைத்து தேயிலை தோட்டங்கள் மற்றும் நீலகிரி
மாவட்டத்தில் சில பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்கள் மூடி சுமாா் 5300
ஏக்கா் பரப்பளவிலான தேயிலை தோட்டங்களை வனத்துறை வசம் ஒப்படைக்க அராசாணை
வெளியிடப்பட்டு அதற்கான நடவடிக்கையை டேன்டீ நிா்வாகத்தினா்
மேற்கொண்டுள்ளனா். இதற்கு தோட்ட தொழிலாளா்கள் தொழிற்சங்கத்தினா் மற்றும்
அரசியல் கட்சியினா் கண்டனம் தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் செய்து
வருகின்ரனா்.

இதனிடையே வால்பாறை எம்.எல்.ஏ அமுல்கந்தசாமி தலைமையில்
அதிமுகவினா் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனா்.ஆனால்
காவல்துறையினா் இதற்கு அனுமதி வழங்கவில்லை. தடையை மீறி ஞாயிற்றுக்கிழமை
வால்பாறை பழைய பேருந்து நிலையம் முன்பு உண்ணாவிரதம் இ௫க்க வந்த வால்பாறை
எம்.எல்.ஏ. அமுல்கந்தசாமி, கூடலூா் எம்.எல்.ஏ.பொன் ஜெயசீலன், வால்பாறை அதிமுக
நகர செயலாளா் மயில்கணேசன், மதிமுக தொழிற்சங்க தலைவா் கல்யாணி உட்பட
அதிமுவினா் தோட்ட தொழிலாளா்கள் என நூற்றுக்கனக்கானோா்௧ளை போலீசாா் கைது
செய்தனா்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.13 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

சங்கரன்கோவிலில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம் 4 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யூடியூபர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூப் திவ்யா , கார்த்தி, ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு

கனிம வளக் கொள்ளையைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

மாவட்ட நிர்வாகத்தின் தொடர் எச்சரிக்கையை மீறி செயல்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

பிப்ரவரி 17 ஆம் தேதி வரை தினமும் 20,000 கன மீட்டர் தண்ணீர் திறந்து விடப்படும். பம்பா நதியில் நீர் மட்டம் ஐந்து சென்டிமீட்டர் வரை உயரக்கூடும்.

Topics

பஞ்சாங்கம் பிப்.13 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

சங்கரன்கோவிலில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம் 4 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யூடியூபர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூப் திவ்யா , கார்த்தி, ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு

கனிம வளக் கொள்ளையைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

மாவட்ட நிர்வாகத்தின் தொடர் எச்சரிக்கையை மீறி செயல்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

பிப்ரவரி 17 ஆம் தேதி வரை தினமும் 20,000 கன மீட்டர் தண்ணீர் திறந்து விடப்படும். பம்பா நதியில் நீர் மட்டம் ஐந்து சென்டிமீட்டர் வரை உயரக்கூடும்.

உசிலம்பட்டி ஆண்டிச்சாமி கோயில், கருப்பட்டி கருப்பண்ண சாமி கோயில்களில் கும்பாபிஷேகம்!

மதுரை மாவட்டத்தில் உள்ள சிவன் ஆலயங்களில், சோமவாரம் பிரதோஷம் நடைபெற்றது.

மஞ்சமலை சுவாமி திருவிழா பிடி மண் எடுக்கும் விழா!

மஞ்சமலை சுவாமி திருவிழா பிடிமண் கொடுக்கும் நிகழ்ச்சியில் 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருப்பரங்குன்றம் தைப் பூசத் திருவிழாவில் அரிய காட்சிகள்!

இவ்வாறு ஆண்டிற்கு ஒரு முறை ஒரே நேரத்தில் 2 முருகப்பெருமான், 2 தெய்வானைஎழுந்தருளுவது என்பது திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் தைப்பூச திருவிழாவின் தனி சிறப்பாக இருந்து வருகிறது.

Entertainment News

Popular Categories