Breaking News
செல்லில் கேம் விளையாடிய சிறுவன்! தாய் கண்டித்ததால் தற்கொலை!
செல்போனில் நீண்ட நேரம் பயன்படுத்தி வீடியோ கேம் விளையாடியதால், தாய் லட்சுமி கண்டித்ததாக தெரிகிறது.
ஈஷா அறக்கட்டளைக்கு அங்கீகாரம் வழங்கிய ஐ.நா சுற்றுச்சூழல் அமைப்பு!
ஐ.நாவின் சுற்றுச்சூழல் பேரவையில் பங்கேற்க அதிகாரப்பூர்வ அங்கீகாரம் அளித்துள்ளது.
அயோத்தி பூமி பூஜையில் வைப்பதற்காக… 5 லட்சம் ஸ்ரீராமநாம நோட்டுகள் சமர்ப்பணம்!
5 லட்சம் ஸ்ரீராமநாமம் நோட்டு புத்தக தொகுப்பு பட்டு வஸ்திரங்களால் சுற்றி வைக்கப்பட்டது.
நள்ளிரவில் ஆயுதங்களுடன் அரை குறை ஆடையுடன் நடமாடிய முகமூடி நபர்கள்! பீதியில் மக்கள்!
சி.சி.டி.வி கேமராவில் அந்த கும்பல் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.
ஆக.9 – சஷ்டி அன்று… சஷ்டி கவச புத்தகங்களை வழங்கி பிரசாரம்: கோவை காமாட்சிபுரி ஆதினம்!
ஆகஸ்ட் 9ஆம் தேதி சஷ்டி நாளான அன்று அனைத்து முருக பக்தர்களின் வீடுகளுக்கும் வழங்க இருக்கிறோம்
காம்ப்ளானில் இருந்த பல்லி! சிறுவனை மருத்துவமனையில் சேர்த்த பெற்றோர்!
இரவு கடந்த மாதம் வாங்கிய காம்ப்ளான் பாக்கெட்டை திறந்து சிறுவன் ரித்திக் விஜய்க்கு பாலில் கலந்து கொடுத்து உள்ளார்.
வெள்ளி, தங்க இழைகளால் முககவசம்!
தங்கம் மற்றும் வெள்ளி சரங்களை பயன்படுத்தி முககவசங்களை வடிவமைத்துள்ளார்.
விழிப்புணர்வுக்கு தங்க முக கவசம்! கோவை நகை தொழிலாளி முயற்சி!
தங்களை பாதுகாத்து கொள்ள கட்டாயம் முக கவசங்களை அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி 200 மி.கிராம் தங்கத்தில் ஆறு கவசங்களை உருவாக்கி உள்ளார்.
கேரளாவிலிருந்து கோவைக்கு முறைகேடாக வந்த பேருந்து!
பயணிகளை ஏற்றிக்கொண்டு அதிகப்படியான பணம் வசூல் செய்து சென்னை மற்றும் பிற பகுதிகளுக்கு பயணிகளை ஏற்றி சென்று வந்துள்ளது தெரியவந்தது.
பேசுவதை நிறுத்தியதால் காதலியின் மூச்சை நிறுத்திய காதலன்!
இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஐஸ்வர்யாவின் வயிற்றில் குத்தினார்.
கோவையில் 3 கோவில்களில் தீ வைத்த மர்ம கும்பல்! சிசிடிவி காட்சிகள்!
தற்போது சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் மர்ம நபர் ஒருவர் மாகாளியம்மன் கோவிலின் அருகிலுள்ள டயரை எடுத்து , எரித்து கோவிலின் கூரையை பற்ற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கந்தசஷ்டி கவச விவகாரம்: மருதமலை அடிவாரத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!
ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக மருதமலை அடிவாரத்தில் உள்ள கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டு இருந்தது