கோவை

வெள்ளியங்கிரி மலையில் சீர்கேடுகள்; உண்டியலில் மட்டுமே கண்ணாக இருக்கும் ‘மாடல்’ அரசு!

பக்தர்களை கண்டு கொள்ளாத கோவில் நிர்வாகம் உண்டியலை மட்டும் பெரிய அளவில் வைத்திருக்கிறது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

வாக்காளர்கள் நீக்கம்: திமுக.,வின் திட்டமிட்ட விஞ்ஞான முறைகேடு!

வாக்காளர்கள் நீக்கம்.திமுகவின் திட்டமிட்ட விஞ்ஞான முறைகேடு. கோவை மாவட்ட ஆட்சியரின் விளக்கம் திருப்தியளிக்கவில்லை என்று,

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

கோவை காரமடையில் சதுர்த்தியை ஒட்டி 108 திருவிளக்கு பூஜை!

கோவை மாவட்டம், காரமடை அருகே விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.காரமடை அருகேயுள்ள சென்னிவீரம்பாளையம் கிராமத்தில் இந்து முன்னணி சார்பில் 19 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழா,...

வெத்தல போட்டு எச்சி துப்பினா… ஆயிரம் ரூவா அபராதம் கண்ணா..!

தடையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை செய்யப் பட்டுள்ளது.

பெற்ற பிள்ளையை கோவில் வாசலில் வீசி சென்ற தாய்..!

காவல்துறையினர் குழந்தையை யார் இங்கு விட்டுச்சென்றது? மற்றும் இந்தக் குழந்தையின் பெற்றோர்கள் யார்? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் 5 இடங்களில் என்.ஐ.ஏ., தீவிர சோதனை!

கோயம்புத்தூரில் 5 இடங்களில் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

பதற்றத்தை உருவாக்க பியூஷ் மானுஷ் சதி! பாஜக அலுவலகத்தில் கும்மாங் குத்து!

சேலத்தில் மரவனேரி பகுதியில் உள்ளது பாஜக அலுவலகம். இன்று மாலை 5 மணி அளவில் அங்கே சென்ற பியூஸ் மானுஷ் பாஜக.,வினரால் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன!

நாத்திக கருணாநிதிக்கு ஆலயமாம்! ஆத்திக பாணியில் பூமி பூஜை!

நாத்திக கருணாநிதிக்கு ஆலயமாம்! ஆத்திக பாணியில் பூமி பூஜை! அந்த ரூ.30 லட்சத்தை ஏழைகளின் பசியாற்றியிருக்கலாமே!

பயங்கரவாதிகள் ஊடுருவல்… பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம்!

ராணுவம் மற்றும் விமானப் படை தளங்களில் பாதுகாப்பை உஷார் நிலையில் வைக்குமாறு தகவல் கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நெற்றியில் விபூதி, குங்குமம் பூசி மாறுவேடத்தில் பயங்கரவாதிகள்…! படங்கள் குறித்து டிஜிபி மறுப்பு!

சமீபத்தில் இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 6 பேர் இலங்கை வழியே தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாகவும், இலங்கையைப் போன்று தமிழகத்திலும் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாகவும் தமிழக டிஜிபி திரிபாதிக்கு மத்திய உளவுத்துறை தகவல் ஒன்றை அளித்துள்ளது.

எச்சரிக்கை… தமிழகத்துக்குள் லஷ்கர் பயங்கரவாதிகள் 6 பேர் ஊடுருவல்! உளவுத்துறை தகவலால் பாதுகாப்பு தீவிரம்!

தமிழகத்துக்குள் பயங்கரவாதிகள் 6 பேர் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாளை முதல் கோவை ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க உத்தரவு ! முதல்வர் !

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று விடுத்துள்ள அறிக்கையில், கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம் ஆழியாறு அணையிலிருந்து ஆழியாறு பழைய ஆயக்கட்டு ஒரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடக் கோரி ஆழியாறு பழைய...

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இரண்டரை வயது குழந்தை ! 5 நாட்கள் கழித்து சடலமாக மீட்ட பரிதாபம் !

ஒரு வாரமாக கோவை மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டள்ளது. குறிப்பாக ஆனைமலை வட்டாரத்தில் இதன் பாதிப்பு அதிகமாக இருந்தது. இதில் ஏற்பட்ட ஒரு துயர சம்பவம்...

மேட்டூர் அணை திறப்பு: வேதனை விலகியதாக எடப்பாடி நிம்மதிப் பெருமூச்சு!

விவசாயிகளுக்கு தேவையான நீர் இந்த ஆண்டு வழங்கப்பட்டுவிடும்! 16.05 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் மேட்டூர் அணை நீரால் பாசன வசதி பெறும்

SPIRITUAL / TEMPLES