கோவை

கோவை ஈஷா மைய யோகா நிகழ்ச்சி; ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்பு!

சர்வதேச யோகா தினம்: ஈஷா சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இலவச யோக வகுப்புகள்! கோவையில் நடைப்பெற்ற விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றார்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

யானைகளுக்குத் தீங்கு விளைவிக்காத அப்பாவிகளை வெளியேற்றிவிட்டு, திமுக குடும்ப உறுப்பினர்களுக்காக வன அபகரிப்பா?

தேர்தல் வழிகாட்டும் நெறிமுறைகள் அமலில் இருக்கும்போது அவசர கதியில் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?

― Advertisement ―

காங்கிரஸ் கட்டவிழ்த்து விட்ட எமர்ஜென்ஸி; நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!

நாடாளுமன்றத்தில் உறுப்பினராகப் பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் பிரதமர் மோடி. அப்போது அவர் கூறியவை...

More News

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்ற மோடி; மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவதாக உறுதி!

18ஆவது மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற நரேந்திர தாமோதர்தாஸ் மோதி, பதவிப் பிரமாணம் ஏற்ற போது…

சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!

யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார். 

Explore more from this Section...

நாளை முதல் கோவை ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க உத்தரவு ! முதல்வர் !

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று விடுத்துள்ள அறிக்கையில், கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம் ஆழியாறு அணையிலிருந்து ஆழியாறு பழைய ஆயக்கட்டு ஒரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடக் கோரி ஆழியாறு பழைய...

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இரண்டரை வயது குழந்தை ! 5 நாட்கள் கழித்து சடலமாக மீட்ட பரிதாபம் !

ஒரு வாரமாக கோவை மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டள்ளது. குறிப்பாக ஆனைமலை வட்டாரத்தில் இதன் பாதிப்பு அதிகமாக இருந்தது. இதில் ஏற்பட்ட ஒரு துயர சம்பவம்...

மேட்டூர் அணை திறப்பு: வேதனை விலகியதாக எடப்பாடி நிம்மதிப் பெருமூச்சு!

விவசாயிகளுக்கு தேவையான நீர் இந்த ஆண்டு வழங்கப்பட்டுவிடும்! 16.05 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் மேட்டூர் அணை நீரால் பாசன வசதி பெறும்

82 அடியை எட்டிய மேட்டூர் அணை! ஒகேனக்கல்லில் குளிக்க 5வது நாளாக தடை!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் 1.15 லட்சம் கனஅடியில் இருந்து 1.65 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் இருப்பு 44.61 டிஎம்சி.,யாக உள்ளது.

முன்னாள் பாஜக., எம்.எல்.ஏ., கே.வி.முரளிதரன் காலமானார்!

தமிழக சட்டமன்றத்தில் தளி தொகுதியின் உறுப்பினராக இருந்த கே.வி.முரளிதரன் காலமானார்.

சிவன்மலை உத்தரவு..! வெற்றிவேல் வீர வேல்… என்ன பொருள்?!

ஆண்டவன் உத்தரவுப் பெட்டியில்வேல் இடம் பெற்றுள்ளதால் நாட்டில் அதர்மம், தீமை அழியும்; நன்மை பெருகும்

கல்லூரி விடுதியின் சுற்று சுவர் அடித்து செல்லும் காட்சி ! கனமழை எதிரொலி !

கோவையில் பெய்து வரும் கன மழை காரணமாக,கல்லூரி விடுதியின் சுற்றுச்சுவர் மற்றும் பல சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன.கோவை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால், புறநகர்...

பெற்றோர் பரிதவிப்பு ! 2 வயது குழந்தை வெள்ளத்தில் அடித்து சென்ற பரிதாபம் !

கோவா, கர்நாடகா, கேரளாவை தொடர்ந்து தமிழகத்தின் நீலகிரி, கோவை மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.இந்த கனமழையால் அந்த பகுதியில் அணைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மண் சரிவு, வெள்ளத்தில் சிக்கி நீலகிரி மாவட்டத்தை...

கனமழை; கோவை, நீலகிரி மாவட்ட பள்ளி கல்லூரிகள் விடுமுறை!

கனமழை கொட்டி தீர்ப்பதால் கோவை, நீலகிரி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப் பட்டுள்ளது.

நள்ளிரவில் பயணம் ! கட்டுபாடிழந்த கார் ! நால்வர் உயிரிழப்பு !

ஈரோடு மாவட்டம் ஆலத்தூர் மேடு பகுதியில் பஞ்சாலை ஒன்று உள்ளது. இங்கு வேலை பார்க்கும் ஊழியர்களான ஜெய்கணேஷ், கோவிந்தராஜ், தங்கப்பாண்டியன், பாரதிராஜா, வீரராகவன், சங்கர் ஆகிய 6 பேரும் நள்ளிரவு வேலை முடித்துவிட்டு...

ஓசூரில் ஹெல்மெட் விழிப்பு உணர்வுப் பேரணி!

ஓசூரில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் தலைக்கவசம் குறித்து இருசக்கர விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது!

திருச்சி – சேலம் – திருச்சி பயணிகள் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!

திருச்சி – சேலம் – திருச்சி பயணிகள் ரயில் சேவை மீண்டும் துவக்கம். திருச்சியில் இருந்து நாமக்கல், ராசிபுரம், சேலம் நேரடியாக பயணிக்கலாம்…

SPIRITUAL / TEMPLES