Breaking News
சிவன்மலை உத்தரவு..! வெற்றிவேல் வீர வேல்… என்ன பொருள்?!
ஆண்டவன் உத்தரவுப் பெட்டியில்வேல் இடம் பெற்றுள்ளதால் நாட்டில் அதர்மம், தீமை அழியும்; நன்மை பெருகும்
கல்லூரி விடுதியின் சுற்று சுவர் அடித்து செல்லும் காட்சி ! கனமழை எதிரொலி !
கோவையில் பெய்து வரும் கன மழை காரணமாக,கல்லூரி விடுதியின் சுற்றுச்சுவர் மற்றும் பல சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன.கோவை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால், புறநகர்...
பெற்றோர் பரிதவிப்பு ! 2 வயது குழந்தை வெள்ளத்தில் அடித்து சென்ற பரிதாபம் !
கோவா, கர்நாடகா, கேரளாவை தொடர்ந்து தமிழகத்தின் நீலகிரி, கோவை மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.இந்த கனமழையால் அந்த பகுதியில் அணைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மண் சரிவு, வெள்ளத்தில் சிக்கி நீலகிரி மாவட்டத்தை...
கனமழை; கோவை, நீலகிரி மாவட்ட பள்ளி கல்லூரிகள் விடுமுறை!
கனமழை கொட்டி தீர்ப்பதால் கோவை, நீலகிரி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப் பட்டுள்ளது.
நள்ளிரவில் பயணம் ! கட்டுபாடிழந்த கார் ! நால்வர் உயிரிழப்பு !
ஈரோடு மாவட்டம் ஆலத்தூர் மேடு பகுதியில் பஞ்சாலை ஒன்று உள்ளது. இங்கு வேலை பார்க்கும் ஊழியர்களான ஜெய்கணேஷ், கோவிந்தராஜ், தங்கப்பாண்டியன், பாரதிராஜா, வீரராகவன், சங்கர் ஆகிய 6 பேரும் நள்ளிரவு வேலை முடித்துவிட்டு...
ஓசூரில் ஹெல்மெட் விழிப்பு உணர்வுப் பேரணி!
ஓசூரில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் தலைக்கவசம் குறித்து இருசக்கர விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது!
திருச்சி – சேலம் – திருச்சி பயணிகள் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!
திருச்சி – சேலம் – திருச்சி பயணிகள் ரயில் சேவை மீண்டும் துவக்கம். திருச்சியில் இருந்து நாமக்கல், ராசிபுரம், சேலம் நேரடியாக பயணிக்கலாம்…
திருச்செங்கோடில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தந்தை-மகனைக் காத்த போலீஸார்!
ஆற்றில் அடித்துச் சென்று கொண்டிருந்த தந்தை மகன் இருவரையும் உயிருடன் மீட்ட திருச்செங்கோடு தீயணைப்புத் துறையினரின் செயல் அனைவரையும் நெகிழ வைத்தது
கூலித்தொழிலாளிக்கு தன்செலவில் வாகன இன்ஸூரன்ஸ் எடுத்துக் கொடுத்த போக்குவரத்துக் காவல் ‘மனிதர்’
இதனால் மனம் இரங்கிய காவலர் முருகன், அவருக்கு 1250 ரூபாய்க்கு தனது கைகாசில் இன்ஸுரன்ஸ் எடுத்துக் கொடுத்தாராம்.
நாளை கொங்கண சித்தர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்!
தமிழ்ச் சித்தர்கள் போற்றும் பதினெட்டு சித்தர்களில் ஒருவரான ஸ்ரீகொங்கணச் சித்தர் கோயிலில் நாளை சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.
மதக் கலவரத்தை தூண்டிவிட்டு… ஜாமீன் வேறு கேட்பதா?: ஆவேசமான நீதிபதி! திகைக்கும் திக.,வினர்!
மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் மாட்டிறைச்சி விவகாரம் குறித்து ஃபேஸ்புக்கில் பதிவு செய்த திராவிடர் விடுதலைக் கழக கோவை மாவட்ட செயலாலர் நிர்மல்குமாரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
வெட்டிய கை ஒட்டுமா ? கையை வெட்டியவர் காவல்துறையில் கையுடன் சரண் !
கோவை மாவட்டம், காரமடை பகுதியில் உள்ள சிறுமுகை சாலைப் பகுதியில் வசிப்பவர் ஆர்.தங்கராஜ் என்பவர். ஏற்கனவே திருமணமாகி கணவரை இழந்தவரான சுஜாதா தனியார் மருத்துவமனையில் சுகாதாரப் பிரிவில் பணிபுரிகிறார். இவர்களுக்குள் பழக்கம் ஏற்ப்பட்டுள்ளது.இந்நிலையில்,...