Breaking News
சகமாணவனைக் குத்தி அடித்துக் கொலை ! சகமாணவன் வெறிச்செயல்!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கால்ப் மைதானம் அருகே ஒரு பிரபல தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இருவருக்குள் நடந்த தகராறு, கொலைவரை சென்றுவிட்டது. கபில் ராகவேந்திரா...
இரு கம்யூ., கட்சிகளும் இணைந்து செயல்படுவது அவசியம்: ஜி.ராமகிருஷ்ணன்
புதிய கல்வி கொள்கையினால் கல்வி வியாபாரமாகும். மாநில உரிமைகள் பறிக்கப்படும். மாநில அரசு இதனை முற்றாக நிராகரிக்க வேண்டும்.
தற்கொலை முயற்சி ! கணப்பொழுதில் தப்பிய கல்லூரி மாணவி !
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், பழனியம்மாள் தம்பதிகளின் மகள் ஜெயசூர்யா வயது 17 . இவர் ஈச்சனாரி அருகே உள்ள ரத்தினம் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்...
பதறவைக்கும் விபத்து! ஒரு மரம் எத்தனை உயிர்களைக் காப்பாற்றியுள்ளது?!
ஆனால் நடுவே கம்பீரமாக நின்று கொண்டிருந்த மரம், அந்த பஸ்ஸை கவிழாமல் காப்பாற்றி, பஸ்ஸுக்கு அடியில் கார் நசுங்காமலும் காப்பாற்றி, பலரது உயிரைக் காத்துள்ளது.
ஏ1 திரைப்படத்துக்கு எதிராக பிராமண சங்கத்தினர் புகார்!
ஏ1 திரைப்படத்துக்கு எதிராக பிராமண சங்கத்தினர் புகார் கூறி வருகின்றனர்.
தண்டவாளத்தில் கல் வைத்து ரயிலை கவிழ்க்க சதி; 3 பேர் கைது….!
பொள்ளாச்சி அருகே தண்டவாளத்தில் கல் வைத்து ரயிலை கவிழ்க்க முயன்ற வடமாநில மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விபத்தில் சிக்கியவரை மீட்டு தனது காரிலேயே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த ஆட்சியர்!
விபத்தில் சிக்கியவரின் ரத்த இழப்பைத் தடுக்கும் வகையில் காயமடைந்த இடங்களில் அரசுப் பணியாளர்கள் மூலம் கட்டுப்போடச் செய்தார்.
சாக்கடையை சீர் செய்த போக்குவரத்து அதிகாரி ! குவியும் பாராட்டுக்கள் !
கோவை மாநகரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் இருந்தது. இந்த நிலையில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் திடீரென மழை பெய்யத் துவங்கியது.கோவை ராமநாதபுரம், சித்ரா, ரெயில் நிலையம், அவினாசி...
இறுதிச் சடங்குக்கு பணத்தைத் தயார் செய்து கொடுத்து… தற்கொலை செய்த தந்தை-மகன்-மகள்!
இதனைக் குறிப்பிட்ட உறவினர்கள், ஏற்கெனவே தங்களது இறுதிச் சடங்குக்கு பணம் தேவைப்படும் என்று கருதி, அதை சகோதரியிடம் கொடுத்து வந்துள்ளார் என்று கூறி, சோகத்தில் ஆழ்ந்தனர். இது, பல்லடம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
ஹெல்மெட்டுக்குள் மொபைலை செருகி பேசிச் சென்றால்.. உஷார்! வெடித்த போனால் துடித்தவர் நிலை..?
இத்தகையவர்களுக்கு அதிர்ச்சியும் எச்சரிக்கையும் தரும் வகையில் ஒரு சம்பவம் இன்று நடைபெற்றுள்ளது.
பயங்கரவாத தொடர்பு; கோவையில் போலீஸார் சோதனை!
கோவையில் மாநகர போலீசார் 3 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்கோவையில் தடைசெய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புகளுடன் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடு, அலுவலகங்களில், பீளமேடு, உக்கடம், கரும்புகடை ஆகிய...
டெங்கு காய்ச்சல் பாதிப்பு !5 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி
டெங்கு' காய்ச்சல் பாதிப்புக்குள்ளான, ஐந்து நபர்கள், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பருவ மழையால், சில வாரங்களாக, மக்களுக்கு காய்ச்சல் பாதிப்பு, தொடர்ந்து அதிகரித்து வருகிறது.ஈரோடு, சத்தியமங்கலம், உடுமலை மற்றும் கோவையை சேர்ந்த, ஐந்து...