December 6, 2025, 4:09 AM
24.9 C
Chennai

மாவட்ட அளவிலான கூடைப்பந்துப் போட்டி!

basket ball madurai - 2025

சோழவந்தானில் மாவட்ட அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டி நடந்தது இதற்கான பரிசளிப்பு விழாவும் நடந்தது.

சோழவந்தான் மார்ச் 2 சோழவந்தான் கூடைப்பந்தாட்ட கழகத்தின் சார்பாக மாவட்ட அளவிலான கூடைப்பந்து கூடைப்பந்தாட்ட போட்டிகள் மூன்று நாட்கள் சோழவந்தான் அரசு அரசஞ் சண்முகனார் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது

இதில் மாவட்ட அளவில் 22 அணிகள் போட்டியில் கலந்து கொண்டன முதல் பரிசு தமிழ்நாடு போலீஸ் அணி இரண்டாவது பரிசு மதுரை ஆயுதப்படை போலீஸ் அணி மூன்றாவது பரிசு சேது பிபிசி அணி நான்காம் பரிசு பிகாஸ் மதுரை அணி ஆகிய பரிசுகளைப் பெற்றனர்

இதற்கான நடந்த பரிசளிப்பு விழாவிற்கு சோழவந்தான் கூடைப்பந்தாட்ட கழகத்தின் தலைவர் ராமன் தலைமை தாங்கினார் செயலாளர் முருகேசன் கவுரவ ஆலோசகர் தீர்த்தம் என்ற ராமன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்

மோகன் வரவேற்றார் மதுரை மாவட்ட கூட பந்தாட்ட கழகத்தின் மாவட்டச் செயலாளர் வசந்தவேல் முன்னால் மேஜரா கோட்ஸ்  செல்வராஜ் பிஆர்சி தலைமை அலுவலக சூப்பிரண்ட் மூர்த்தி கணேஷ் ராஜன் ஆகியோர் பரிசுகள் வழங்கினார்கள்

சிறப்பு விருந்தினர்கள் முரளி சோழகர் பேட்டை பெரியசாமி முன்னாள் யூனியன் ஆணையாளர் ராசு மீன் வளத்துறை அழகர்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்

முன்னாள் கூடைப்பந்தாட்ட வீரர் சுந்தரேசன் நினைவாக பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories