மரகத லிங்கம் மாயமான வழக்கை பொதுநல வழக்காக மாற்றி நீதிமன்றம் உத்தரவு!

madurai-highcourt-branch
madurai-highcourt-branch

பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத லிங்கம் மாயமான வழக்கை பொது நல வழக்காக மாற்றி நீதிமன்றம் உத்தரவு..

மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர். வக்கீல். முத்துக்குமார். இவர் மதுரை உயர் நீதி மன்ற கிளையில் 2014 ஆம் ஆண்டு ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அதில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் எதிரே பழமையான குன்னத்தூர் சத்திரம் இருந்தது. அதில் மதுரை மாநகராட்சியின் வரி வசூல் அலுவலகம் இயங்கி வந்தது. அதற்குள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத லிங்கம் இருந்தது.

தினமும் அங்கு பூஜை, வழிபாடு மற்றும் அன்னதானம் நடை பெற்று வந்தது. நாளைடைவில் அந்த பழமையான சத்திரம் ஸ்திர தன்மை இல்லாததை காரணம் காட்டி இடிக்கப் பட்டது. அதிலிருந்த மரகத லிங்கம் மற்றும் சந்தன பேழை, செப்பு பட்டயம் அனைத்தும் மதுரை மாநகராட்சி அலுவலக கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்க பட்டது.

ALSO READ:  குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

சில நாட்கள் கழித்து அந்த மரகத லிங்கம் மாயமாகி விட்டது. இந்த மரகத லிங்கம் வெளி நாட்டிற்கு கடத்தப் பட்டு விட்டதாகவும் அதை கண்டு பிடித்து மீண்டும் பொது மக்களின் வழிபாட்டிற்கு வைக்க வேண்டுமென மதுரை. அண்ணாநகரை சேர்ந்த வக்கீல். முத்துக்குமார் தல்லாகுளம் காவல் நிலைய குற்ற பிரிவு போலீசாரிடம் புகார் மனு அளித்தார்.

போலீசார் நடவடிக்கை எடுக்காததால் மதுரை உயர் நீதி மன்ற கிளையில் வழக்கு தொடுத்தார். இதை விசாரித்த அப்போதையை நீதிபதி. கிருபாகரன் மதுரை மாநகராட்சி கமிஷனர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்திரவிட்டார். விசாரணை குழுவும் அமைக்க பட்டது.

இதற்கிடையில் இந்த வழக்கு மீண்டும் இன்று நீதிபதி. பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் வாதிடும்போது ஸ்ரீரங்கத்தில் ஒரு மரகத லிங்கம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றத்தில் ஒப்படைக்க முடியாத நிலை இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்த வழக்கு சம்பந்தமாக வக்கீல். முத்துக்குமார் கொடுத்த புகார் மனு மீது ஏன்? இதுவரை வழக்கு பதிவு செய்ய வில்லையென கேள்வி எழுப்பிய நீதிபதி. பார்த்திபன் இந்த வழக்கை பொது நல வழக்காக இரண்டு நீதிபதிகள் அடங்கிய பெஞ்சக்கு மாற்றி உத்தரவிட்டார்.

ALSO READ:  ஜனநாயகன் - விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

Entertainment News

Popular Categories