வருது..வருது… புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா!

madurai meenakshi amman temple - 2026

வருது..வருது… உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரைதிருவிழா_2022

ஏப்ரல் 14, 2022 வியாழக்கிழமை காலை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறும்.

மதுரை என்றாலே மீனாட்சியம்மன் கோயில் பிரபலம்.இக்கோயில் சித்திரை திருவிழா உலக அளவில் பிரபலமானது.

கடந்த இரு ஆண்டுகளாக இக்கோயில் சித்திரை திருவிழா என கொரோனாவால் களை இழந்து ‌போனது.இந்த ஆண்டு வழக்கம்போல் கலை கலாசார நிகழ்வுகளுடன் பக்தர்கள் அனைவரும் அனுமதிக்கப்படுவார்கள் என்றே கூறுகின்றனர்.

சித்திரை திருவிழா வின் முதல்நிகழ்வாக ஏப்ரல் 05, 2022 அன்று செவ்வாய்கிழமை சித்திரை திருவிழா கொடியேற்றும் நிகழ்வு வேதபாராயண முறைப்படி நடைபெறும். அன்று கற்பக விருக்ஷ‌ சிம்ம வாகனத்தில் சுவாமி அம்மன் வீதியுலா நடைபெறும்.

ஏப்ரல் 06, 2022 புதன்கிழமை பூத , அன்ன வாகனம்
ஏப்ரல் 07, 2022 வியாழக்கிழமை கைலாச பர்வதம், காமதேனு வாகனம்
ஏப்ரல் 08, 2022 வெள்ளிக்கிழமை ‌தங்க பல்லக்கு,ஏப்ரல் 09, 2022 சனிக்கிழமை வேடர் பறி லீலை தங்க குதிரை வாகனத்தில் வீதியுலா நடைபெறும்.

ALSO READ:  வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

ஏப்ரல் 10, 2022 ஞாயிறுக்கிழமை – சைவ சமய ஸ்தாபித்த வரலாற்று லீலை – ரிஷப வாகனம்,ஏப்ரல் 11, 2022 திங்கள்கிழமை- நந்தீகேஸ்வரர் , யாளி வாகனம்

ஏப்ரல் 12, 2022– செவ்வாய்கிழமை ஸ்ரீ மீனாட்சி பட்டாபிஷேகம் நடைபெறும்.இரவு சுவாமி அம்மன் வெள்ளி சிம்மாசன உலா நடைபெறும்.அன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும்‌ வைபோகத்திற்கு அழகர் கோயில் பிரகாரத்தில் புறப்பாடு நடைபெறும். ஏப்ரல் 13, 2022 புதன்கிழமை – ஸ்ரீ மீனாட்சி திக்விஜயம் இந்திர விமான உலா நடைபெறும்.

சித்திரை திருவிழா முக்கிய நிகழ்வாக ஏப்ரல் 14, 2022– வியாழக்கிழமை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகோலமாக நடைபெறும்.திருமணம் முடிந்ததும் அறுசுவை விருந்து நடைபெறும்.இரவு யானை வாகனம் புஷ்பபல்லக்கில் சுவாமி அம்மன் வீதியுலா நடைபெறும்.

ஏப்ரல் 15, 2022 வெள்ளிக்கிழமை ‌திரு தேர் தேரோட்டம் கோலாகோலமாக நடைபெறும். இரவு சப்தாவர்ண சப்பரம் உலா நடைபெறும்.

ஏப்ரல் 15, 2022 வெள்ளிக்கிழமை தீர்த்தம்; வெள்ளி விருச்சபை சேவவை
அன்று இரவு தல்லாகுளத்தில் எதிர் சேவை

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!
kallalagar - 2026

ஏப்ரல் 16, 2022 சனிக்கிழமை ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருறல் 1000 பொன்சம்பரத்துடன் – சைத்யோபசாரம் வண்டியூர் இரவு வருகையும்
ஏப்ரல் 17, 2022 ஞாயிறுக்கிழமை திருமலிருந்தசோலை ஸ்ரீ கள்ளழகர் வண்டியூர் தேனுர் மண்டபம் சேஷ வாகனம் (காலை) கருட வாகனம் , பிற்பகல் – மண்டூக மகரிஷி மோட்சம் தருதல், (இரவு) தசாவதார காட்சி இடம் : ராமராயர் மண்டபத்தில் நடைபெறும்.ஏப்ரல் 18, 2022 – திங்கள்கிழமை- (காலை) மோகனாவதாரம் – (இரவு) கள்ளழகர் திருக்கோலம் புஷ்ப பல்லக்கு மைசூர் மண்டபத்தில் நடைபெறும்.ஏப்ரல் 19, 2022 செவ்வாய்கிழமை ஸ்ரீ கள்ளழகர் திருமலை எழுந்தருதலுடன் சித்திரை திருவிழா நிறைவடையும்.

  • தகவல்: பரமசிவம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

பள்ளிகளில் மாணவர்கள் கயிறு கட்டி வரக்கூடாது என்று மாணவர்களுக்கு தடை விதிக்கும் தமிழக அரசு கிறிஸ்தவ பள்ளிகளில் நடைபெறும் இது போன்ற சட்டவிரோதமான ஜெபம் நடக்கும் நிகழ்ச்சிகளை அனுமதிக்க கூடாது.

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Topics

அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

பள்ளிகளில் மாணவர்கள் கயிறு கட்டி வரக்கூடாது என்று மாணவர்களுக்கு தடை விதிக்கும் தமிழக அரசு கிறிஸ்தவ பள்ளிகளில் நடைபெறும் இது போன்ற சட்டவிரோதமான ஜெபம் நடக்கும் நிகழ்ச்சிகளை அனுமதிக்க கூடாது.

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

Entertainment News

Popular Categories