வருது..வருது… புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா!

madurai meenakshi amman temple - 2026

வருது..வருது… உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரைதிருவிழா_2022

ஏப்ரல் 14, 2022 வியாழக்கிழமை காலை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறும்.

மதுரை என்றாலே மீனாட்சியம்மன் கோயில் பிரபலம்.இக்கோயில் சித்திரை திருவிழா உலக அளவில் பிரபலமானது.

கடந்த இரு ஆண்டுகளாக இக்கோயில் சித்திரை திருவிழா என கொரோனாவால் களை இழந்து ‌போனது.இந்த ஆண்டு வழக்கம்போல் கலை கலாசார நிகழ்வுகளுடன் பக்தர்கள் அனைவரும் அனுமதிக்கப்படுவார்கள் என்றே கூறுகின்றனர்.

சித்திரை திருவிழா வின் முதல்நிகழ்வாக ஏப்ரல் 05, 2022 அன்று செவ்வாய்கிழமை சித்திரை திருவிழா கொடியேற்றும் நிகழ்வு வேதபாராயண முறைப்படி நடைபெறும். அன்று கற்பக விருக்ஷ‌ சிம்ம வாகனத்தில் சுவாமி அம்மன் வீதியுலா நடைபெறும்.

ஏப்ரல் 06, 2022 புதன்கிழமை பூத , அன்ன வாகனம்
ஏப்ரல் 07, 2022 வியாழக்கிழமை கைலாச பர்வதம், காமதேனு வாகனம்
ஏப்ரல் 08, 2022 வெள்ளிக்கிழமை ‌தங்க பல்லக்கு,ஏப்ரல் 09, 2022 சனிக்கிழமை வேடர் பறி லீலை தங்க குதிரை வாகனத்தில் வீதியுலா நடைபெறும்.

ALSO READ:  இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

ஏப்ரல் 10, 2022 ஞாயிறுக்கிழமை – சைவ சமய ஸ்தாபித்த வரலாற்று லீலை – ரிஷப வாகனம்,ஏப்ரல் 11, 2022 திங்கள்கிழமை- நந்தீகேஸ்வரர் , யாளி வாகனம்

ஏப்ரல் 12, 2022– செவ்வாய்கிழமை ஸ்ரீ மீனாட்சி பட்டாபிஷேகம் நடைபெறும்.இரவு சுவாமி அம்மன் வெள்ளி சிம்மாசன உலா நடைபெறும்.அன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும்‌ வைபோகத்திற்கு அழகர் கோயில் பிரகாரத்தில் புறப்பாடு நடைபெறும். ஏப்ரல் 13, 2022 புதன்கிழமை – ஸ்ரீ மீனாட்சி திக்விஜயம் இந்திர விமான உலா நடைபெறும்.

சித்திரை திருவிழா முக்கிய நிகழ்வாக ஏப்ரல் 14, 2022– வியாழக்கிழமை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகோலமாக நடைபெறும்.திருமணம் முடிந்ததும் அறுசுவை விருந்து நடைபெறும்.இரவு யானை வாகனம் புஷ்பபல்லக்கில் சுவாமி அம்மன் வீதியுலா நடைபெறும்.

ஏப்ரல் 15, 2022 வெள்ளிக்கிழமை ‌திரு தேர் தேரோட்டம் கோலாகோலமாக நடைபெறும். இரவு சப்தாவர்ண சப்பரம் உலா நடைபெறும்.

ஏப்ரல் 15, 2022 வெள்ளிக்கிழமை தீர்த்தம்; வெள்ளி விருச்சபை சேவவை
அன்று இரவு தல்லாகுளத்தில் எதிர் சேவை

ALSO READ:  நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!
kallalagar - 2026

ஏப்ரல் 16, 2022 சனிக்கிழமை ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருறல் 1000 பொன்சம்பரத்துடன் – சைத்யோபசாரம் வண்டியூர் இரவு வருகையும்
ஏப்ரல் 17, 2022 ஞாயிறுக்கிழமை திருமலிருந்தசோலை ஸ்ரீ கள்ளழகர் வண்டியூர் தேனுர் மண்டபம் சேஷ வாகனம் (காலை) கருட வாகனம் , பிற்பகல் – மண்டூக மகரிஷி மோட்சம் தருதல், (இரவு) தசாவதார காட்சி இடம் : ராமராயர் மண்டபத்தில் நடைபெறும்.ஏப்ரல் 18, 2022 – திங்கள்கிழமை- (காலை) மோகனாவதாரம் – (இரவு) கள்ளழகர் திருக்கோலம் புஷ்ப பல்லக்கு மைசூர் மண்டபத்தில் நடைபெறும்.ஏப்ரல் 19, 2022 செவ்வாய்கிழமை ஸ்ரீ கள்ளழகர் திருமலை எழுந்தருதலுடன் சித்திரை திருவிழா நிறைவடையும்.

  • தகவல்: பரமசிவம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories