SBI இந்த திட்டத்தில் அருமையான வசதி: தெரிஞ்சுக்கோங்க!

sbi - 2026

நிலையான வைப்புகளான ஃபிக்ஸட் டெபாசிட்கள் முதலீட்டுக்கு பாதுகாப்பான விருப்பமாக கருதப்படுகின்றன. இவை சந்தை ஏற்ற இறக்கத்தால் பாதிக்கப்படுவதும் இல்லை.

இதில் முதலீடு செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்டலாம். மேலும், எப்போது வேண்டுமானாலும் இந்தத் திட்டத்திலிருந்து பணத்தை எடுக்கலாம்.

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) மல்டி ஆப்ஷன் டெபாசிட் (MOD) திட்டத்தின் பெயரில் எஃப்டி திட்டத்தை இயக்குகிறது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வது மிகவும் எளிதானது.

இந்தத் திட்டத்தில், நீங்கள் ரூ. 1,000 இன் மடங்குகளில் பணத்தை டெபாசிட் செய்யலாம். மேலும் இந்தத் திட்டத்திலிருந்து ரூ. 1,000 மடங்குகளில் பணத்தை எடுக்கவும் செய்யலாம்.

எஸ்பிஐ-ன் மற்ற திட்டங்களில் கிடைக்கும் அதே வட்டி எஸ்பிஐ-இன் இந்த திட்டத்திலும் கிடைக்கும். மல்டி ஆப்ஷன் டெபாசிட் (எம்ஓடி) திட்டத்தில், குறைந்தபட்சம் ரூ. 10,000 முதலீட்டில் எஃப்டி கணக்கைத் திறக்கலாம்.

கணக்கைத் திறந்த பிறகு, இந்தத் திட்டத்தில் நீங்கள் ரூ. 1,000 மடங்குகளில் பணத்தை டெபாசிட் செய்யலாம். இந்தத் திட்டத்தில் அதிகபட்ச முதலீட்டு வரம்பு இல்லை.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

மல்டி ஆப்ஷன் டெபாசிட் (எம்ஓடி) திட்டத்தில், ஏடிஎம்-களில் இருந்தும் பணத்தை எடுக்கலாம். ஏனெனில் இந்தத் திட்டம் உங்கள் நடப்பு அல்லது சேமிப்புக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் இருந்து நீங்கள் சிறிய தொகையை எடுத்தால், அதன் பிறகு உங்கள் ​​கணக்கில் எஞ்சியிருக்கும் தொகைக்கான வட்டியின் பலன் உங்களுக்கு வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தில் உங்களுக்கு சிறிய தொகை தேவைப்பட்டால், நீங்கள் உங்கள் எஃப்-டி-ஐ முடிக்க வேண்டிய அவசியமில்லை. தேவைப்பட்டால் இந்தத் திட்டத்தில் இருந்து சிறிய தொகையையும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

இந்த எஃப்டி-யை முடித்துக்கொள்ள விரும்பினால், இதற்காக நீங்கள் வங்கிக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. வீட்டில் அமர்ந்தபடியே இந்த எஃப்டி முடித்து ஏடிஎம் மூலம் பணம் எடுக்கலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Entertainment News

Popular Categories