SBI இந்த திட்டத்தில் அருமையான வசதி: தெரிஞ்சுக்கோங்க!

sbi - 2026

நிலையான வைப்புகளான ஃபிக்ஸட் டெபாசிட்கள் முதலீட்டுக்கு பாதுகாப்பான விருப்பமாக கருதப்படுகின்றன. இவை சந்தை ஏற்ற இறக்கத்தால் பாதிக்கப்படுவதும் இல்லை.

இதில் முதலீடு செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்டலாம். மேலும், எப்போது வேண்டுமானாலும் இந்தத் திட்டத்திலிருந்து பணத்தை எடுக்கலாம்.

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) மல்டி ஆப்ஷன் டெபாசிட் (MOD) திட்டத்தின் பெயரில் எஃப்டி திட்டத்தை இயக்குகிறது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வது மிகவும் எளிதானது.

இந்தத் திட்டத்தில், நீங்கள் ரூ. 1,000 இன் மடங்குகளில் பணத்தை டெபாசிட் செய்யலாம். மேலும் இந்தத் திட்டத்திலிருந்து ரூ. 1,000 மடங்குகளில் பணத்தை எடுக்கவும் செய்யலாம்.

எஸ்பிஐ-ன் மற்ற திட்டங்களில் கிடைக்கும் அதே வட்டி எஸ்பிஐ-இன் இந்த திட்டத்திலும் கிடைக்கும். மல்டி ஆப்ஷன் டெபாசிட் (எம்ஓடி) திட்டத்தில், குறைந்தபட்சம் ரூ. 10,000 முதலீட்டில் எஃப்டி கணக்கைத் திறக்கலாம்.

கணக்கைத் திறந்த பிறகு, இந்தத் திட்டத்தில் நீங்கள் ரூ. 1,000 மடங்குகளில் பணத்தை டெபாசிட் செய்யலாம். இந்தத் திட்டத்தில் அதிகபட்ச முதலீட்டு வரம்பு இல்லை.

மல்டி ஆப்ஷன் டெபாசிட் (எம்ஓடி) திட்டத்தில், ஏடிஎம்-களில் இருந்தும் பணத்தை எடுக்கலாம். ஏனெனில் இந்தத் திட்டம் உங்கள் நடப்பு அல்லது சேமிப்புக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் இருந்து நீங்கள் சிறிய தொகையை எடுத்தால், அதன் பிறகு உங்கள் ​​கணக்கில் எஞ்சியிருக்கும் தொகைக்கான வட்டியின் பலன் உங்களுக்கு வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தில் உங்களுக்கு சிறிய தொகை தேவைப்பட்டால், நீங்கள் உங்கள் எஃப்-டி-ஐ முடிக்க வேண்டிய அவசியமில்லை. தேவைப்பட்டால் இந்தத் திட்டத்தில் இருந்து சிறிய தொகையையும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

இந்த எஃப்டி-யை முடித்துக்கொள்ள விரும்பினால், இதற்காக நீங்கள் வங்கிக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. வீட்டில் அமர்ந்தபடியே இந்த எஃப்டி முடித்து ஏடிஎம் மூலம் பணம் எடுக்கலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories