ஒரே நாளில் 6 பேரை கடித்த வெறிநாய்! மதுரை மாநகராட்சிக்கு மக்கள் கோரிக்கை!
குடிகாரர்களின் தொந்தரவு அதிகம் அவர்கள் சாப்பிட்டுவிட்டு போடும் பொருட்களை தின்று வர நாய்கள் போட்டி போட்டு வரும்போது
தேசியம் தெய்வீகம் என பயணிக்கும் பாஜக.,வுக்கு ரஜினி ஆதரவளித்தால் வரவேற்போம்: எல்.முருகன்!
பாஜக சார்பில், தமிழகம் முழுவதும் கொண்டாடப்படும் நம்ம ஊர் பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக,
மதுரை வீதிகளில்.. பெண்கள் மட்டுமே வடம் பிடித்த அஷ்டமி சப்பரம் உலா!
மதுரையில் தேய்பிறை அஷ்டமியையொட்டி, மாசி வீதிகளில் பவனி வரும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திலிருந்து பஞ்ச மூர்த்திகள்.
கமல் நிரந்தர நடிகராக நமக்கு என்றும் வேண்டும்! தேர்தல் களத்தை அவர் சூட்டிங்க் ஸ்பாட் போல் நினைக்கிறார்!
அழகிரி கூடவே பிறந்தவர் கூடவே வளர்ந்தவர் தம்பிக்கு என்ன திறமை உள்ளது என்பதை முகவரி தெரிவித்துவிட்டார் !
பழனிக்கு பாதயாத்திரை செல்ல முயன்ற விஹிப., செயலாளர் கைதாகி விடுவிப்பு!
பழநிக்கு பாதயாத்திரை செல்வதாகப் புறப்பட்டனர். இதனைத் தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அவர்களை திருமண
மதுரையில்… வழிப்பறி, திருட்டு, கஞ்சா, தாக்குதல்… கிரைம் ரவுண்ட்ஸ்!
மதுரை தெப்பக்குளம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடக்கம்!
மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டு அருகே பாண்டி பஜாரில் உள்ள பகுதியில் உள்ள நியாய விலை கடையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.
ஸ்டாலின் முதல்வர் ஆகவே முடியாது! என் ஆதரவாளர்கள் விட மாட்டார்கள்: மு.க.அழகிரி பேச்சு!
இருக்கலாம் எப்படியும் இருக்கலாம்! எனது ஆதரவாளர்களுக்கு எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.. என்று பேசினார் மு.க. அழகிரி
ஆண்கள் மட்டுமே சமைத்து… அசைவ உணவு சாப்பிடும் திருவிழா!
ஆண்கள் மட்டுமே சமைத்து அசைவ உணவு சாப்பிடும் திருவிழா; சிறு குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு தடை!
எடப்பாடிக்கு செங்கோல் கொடுத்த ராஜன் செல்லப்பா!
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோல் கொடுத்து வரவேற்ரார் விவி ராஜன் செல்லப்பா.
ராஜபாளையம்: நெற்பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை!
இதில் பொன்னி, கர்நாடக பொன்னி உள்ளிட்ட உயர் ரக நெல் பயிரிடப்பட்டுள்ளது.
திருப்பாவை – 18 உந்து மதகளிற்றன்: (பாடலும் விளக்கமும்)
ஸ்ரீராமாநுஜர் ஒருமுறை உந்து மதகளிற்றன் பாசுரத்தைப் பாடியவாறே தெருவில் பிக்ஷை எடுத்துப் போய்க்கொண்டிருந்தார்.