February 20, 2026, 8:01 AM
25.9 C
Chennai

மதுரையில்… வழிப்பறி, திருட்டு, கஞ்சா, தாக்குதல்… கிரைம் ரவுண்ட்ஸ்!

crimebeats
crimebeats

மதுரை ஜெய்ஹிந்த்புரம் டாஸ்மார்க் சூப்பர்வைசர் மீது தாக்குதல்; பார் உரிமையாளர் உள்பட 3 பேர் கைது!

மதுரை: ஜெய்ஹிந்த் புரத்தில் டாஸ்மார்க் சூப்பர்வைசரை தாக்கிய பார் உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை வில்லாபுரம் அன்பு நகர் குறுக்கு தெருவை சேர்ந்தவர் ரவி 46 இவர் டாஸ்மார்க் கடையில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார் நேற்று ஜெய்ஹிந்த்புரம் சோலை அழகுபுரம் மெயின் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு நின்றபோது அந்த கடையில் பார் நடத்தும் மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த ரவி 44 என்பவர் பணம் கேட்டுள்ளார் இதற்கு சூப்பர்வைசர் மறுத்ததால் ஆத்திரமடைந்த ரவி, சோலையழகுபுரத்தை சேர்ந்த சிதம்பரம், யோகேஷ் 20 மற்றும் தினேஷ்குமார் 23 ஆகியோர் தாக்கியுள்ளனர் .

இந்த சம்பவம் தொடர்பாக ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவி ,யோகேஷ், தினேஷ் குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பார் உரிமையாளர் ரவி கொடுத்த புகாரின் பேரில் சூப்பர்வைசர் உள்பட 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


கீரை துறையில் வேலை செய்து கொண்டு இருந்த போது மயங்கி விழுந்த எலக்ட்ரிஷன் உயிரிழப்பு!

மதுரை கீரை துறையில் வேலை செய்து கொண்டிருந்த எலக்ட்ரிஷன் மயங்கி விழுந்து பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கீரைத்துறை இருளப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கமாரி 35 இவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார் அதே பகுதியில் புது நல்லமுத்து பிள்ளை ரோட்டில் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென்று மயங்கி விழுந்து விட்டார் அவரை உடனடியாக சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் செல்லும் வழியிலேயே தங்கமாரி பரிதாபமாக உயிர் இழந்தார் இதுகுறித்து மனைவி காளீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் கீரைத்துறைபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


மதுரை தெப்பக்குளம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது!

மதுரை தெப்பக்குளம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை புது ராமநாடு ரோடு வை சேர்ந்தவர் உலகநாதன் 40 இவர்தெப்பகுளம் பகுதியில் நடந்து சென்றபோது கத்திமுனையில் அவரை வழிமறித்து அவரிடம் இருந்து ரூபாய் முன்னூரை வாலிபர்கள் பறித்து சென்று விட்டனர் .இந்த சம்பவம் தொடர்பாக உலகநாதன் தெப்பகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அனுப்பானடி மெயின் ரோடுவைசேர்ந்த ஜோதிபாசு மகன் ரவிக்குமார் 27 ,ஐராவதநல்லூர் மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துக்குமார் என்ற இட்லி முத்துக்குமார் 27 ஆகிய இருவரையும் கைது செய்தனர்.


மதுரையில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகை திருட்டு மர்ம ஆசாமிகள் கைவரிசை!

மதுரை: பட்டப்பகலில் வீடு புகுந்து நகைகளை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை நன்மை தருவார் கோவில் தெருவில் வசிப்பவர் துக்காராம் 35 இவர் வீட்டில் பட்டப்பகலில் வீடு புகுந்து வீட்டில் வைத்திருந்த 4 கிலோ வெள்ளி, முக்கால் பவுன் நகை இவற்றின் மதிப்பு ஒரு லட்சத்து 12 ஆயிரம் ஆகும்.இந்த பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக துக்காராம் திடீர் நகர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.


கீரைத்துறையில் கஞ்சா மற்றும் பைக்குகள் பறிமுதல் 4 பேர் கைது!

மதுரை: கீரைத்துறையில் கஞ்சா மற்றும் பைக்குகளை பறிமுதல் செய்து நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

கீரைத்துறை சிந்தாமணி ரோடு பாம்பன் ரோடு சந்திப்பில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது கீரைத்துறை சப்-இன்ஸ்பெக்டர் துரைபாண்டி தலைமையில் சென்ற போலீசார் அந்த பகுதியில் விற்பனை செய்த கீரை துறையைச் சேர்ந்த காளீஸ்வரன் 29 ராமகிருஷ்ணன் என்ற அனல் ராமர் 36 மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த குமாரவேல்25 அதே பகுதியை சேர்ந்த குமாரவேல் 43 ஆகிய 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவையும்அவர்கள். பயன்படுத்திய இரண்டுஇரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Topics

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

Entertainment News

Popular Categories