December 5, 2025, 3:38 PM
27.9 C
Chennai

பழனிக்கு பாதயாத்திரை செல்ல முயன்ற விஹிப., செயலாளர் கைதாகி விடுவிப்பு!

thiuparankundram-patha-yatra1
thiuparankundram-patha-yatra1

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில மாநில அமைப்புச் செயலாளர் சேதுராமன் தலைமையில் பழநிக்கு பாதயாத்திரை செல்வதாகப் புறப்பட்டனர். இதனைத் தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அவர்களை திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப் பட்டனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில அமைப்புச் செயலாளர் சேதுராமன் தலைமையில் பழநிக்கு பாதயாத்திரை செல்வதாக இருந்தது. ஆனால் அதனைத் தடுத்து நிறுத்திய காவல் துறையினர் திருமண மண்டபத்தில் அவர்களை அடைத்து வைத்தனர்.

ஆண்டுதோறும் பழனிக்கு பாதயாத்திரை செல்ல திருப்பரங்குன்றம் முருகன் கோயிலிருந்துதான் வழக்கமாகத் தொடங்குவார்கள். அது போல், இந்த ஆண்டும் திருப்பரங்குன்றத்திலிருந்து பழனிக்கு பாதயாத்திரை செல்ல முற்பட்டபோது, போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தி, அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

thiruparankundram-pathayatra2
thiruparankundram-pathayatra2

இது குறித்த செய்தி அறிந்ததும், சமூக வலைத்தளங்களில் இந்து அமைப்பினர் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர். சினிமா திரையரங்குகளில் நூறு சதவீத பார்வையாளர்கள் அனுமதியாம், டாஸ்மாக் கடைகளில் கடும் நெரிசலுடன் சரக்குகள் வாங்க அனுமதியாம்…. ஆனால் ஒழுக்கக் கட்டுப்பட்டுடன் மத வழிபாடு நடத்துவதற்கு மட்டும் தடையாம்! இதுதான் தமிழக அரசு தைப்பூச விழாவுக்கு காட்டுகின்ற மதிப்பா, தமிழ்க் கடவுள் முருகப் பெருமானுக்கு காட்டுகின்ற மரியாதையா? தைப்பூசத்துக்கு அரசு பொது விடுமுறை விட்டால் மட்டும் போதாது… இது போன்று பாத யாத்திரை பக்தர்களுக்கும் மரியாதை கொடுக்க வேண்டும்… அவர்களைக் கைது செய்து அடைத்து வைத்து கட்டுப்பாடுகள் விதித்து அவமரியாதை செய்யக் கூடாது என்று கருத்துகள் முன்வைக்கப் பட்டுள்ளன.

இதை அடுத்து, விசுவ ஹிந்து பரிஷத் மாநில அமைப்புச் செயலாளர் சேதுராமன் உள்ளிட்டவர்கள் விடுவிக்கப் பட்டனர். பின்னர் அவர்கள் திருப்பரங்குன்றத்தில் இருந்து பழனிக்கு யாத்திரையை தொடங்கினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories