கோயில்களில் பழைய நடைமுறைகள் மீண்டும் வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

htk-rama-ravikumar
htk-rama-ravikumar file picture

முருகப் பெருமானின் திருநாளான தைப் பூசத் திருவிழா உலகம் முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது. ஞானக் கடவுள் முருகப் பெருமானின் பெருந்திருவிழா தைப்பூசம். இந்த தைப்பூச திருவிழாவில் பக்தர்கள் பாத யாத்திரையாக காவடி எடுத்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுவது வழக்கம்.

தமிழக அரசு தைப்பூச பெருவிழாவிற்கு அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்பது இந்து தமிழர் கட்சியின் நெடுநாளைய கோரிக்கை.

இந்து தமிழர் கட்சி மற்றும் முருக பக்தர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு அரசு பொது விடுமுறை பட்டியலில் தைப்பூச திருவிழாவில் சேர்த்து அறிவித்ததற்கு இந்து தமிழர் கட்சியின் சார்பில் தமிழக அரசுக்கும் குறிப்பாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு நன்றியை வாழ்த்துக்களை பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதே நேரத்தில் பாதயாத்திரையாக வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான தங்குமிடம் அன்னதானம் மற்றும் மருத்துவ உதவிகளை சிரமமின்றி கிடைத்திட தேவையான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறோம்.

பழனியில் இது போன்று வரக்கூடிய முருக பக்தர்களின்
காவடி குழுக்கள் பக்தர்கள் சமையல் செய்து உணவு சாப்பிட தேவையான பெரிய அளவிலான சமையல் கூடம் மற்றும் அன்னதானக் கூடத்தை தரைத் தளத்தில் உருவாக்கிட வேண்டும் என்று தமிழக அரசை கோருகிறோம்.

ALSO READ:  தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

கோவில் நடைமுறைகள் இயல்பு நிலைக்கு வந்துவிட்டது என்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்கள் அப்படி எனில் தங்கத் தேரோட்டம் நடைபெற திருக்கோயில் நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்

ஏற்கெனவே கோவில்களில் இருக்கக் கூடிய அன்னதான கூடங்களில் வரக்கூடிய பக்தர்கள் இலை போட்டு அமர்ந்து சாப்பிடக் கூடிய பழைய நடைமுறை அமல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் தமிழக அரசுக்கு முன்வைக்கிறோம்.

  • இராம. இரவிக்குமார்
    இந்து தமிழர் கட்சி, நிறுவனதலைவர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories