கோயில்களில் பழைய நடைமுறைகள் மீண்டும் வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

htk-rama-ravikumar
htk-rama-ravikumar file picture

முருகப் பெருமானின் திருநாளான தைப் பூசத் திருவிழா உலகம் முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது. ஞானக் கடவுள் முருகப் பெருமானின் பெருந்திருவிழா தைப்பூசம். இந்த தைப்பூச திருவிழாவில் பக்தர்கள் பாத யாத்திரையாக காவடி எடுத்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுவது வழக்கம்.

தமிழக அரசு தைப்பூச பெருவிழாவிற்கு அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்பது இந்து தமிழர் கட்சியின் நெடுநாளைய கோரிக்கை.

இந்து தமிழர் கட்சி மற்றும் முருக பக்தர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு அரசு பொது விடுமுறை பட்டியலில் தைப்பூச திருவிழாவில் சேர்த்து அறிவித்ததற்கு இந்து தமிழர் கட்சியின் சார்பில் தமிழக அரசுக்கும் குறிப்பாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு நன்றியை வாழ்த்துக்களை பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதே நேரத்தில் பாதயாத்திரையாக வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான தங்குமிடம் அன்னதானம் மற்றும் மருத்துவ உதவிகளை சிரமமின்றி கிடைத்திட தேவையான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறோம்.

பழனியில் இது போன்று வரக்கூடிய முருக பக்தர்களின்
காவடி குழுக்கள் பக்தர்கள் சமையல் செய்து உணவு சாப்பிட தேவையான பெரிய அளவிலான சமையல் கூடம் மற்றும் அன்னதானக் கூடத்தை தரைத் தளத்தில் உருவாக்கிட வேண்டும் என்று தமிழக அரசை கோருகிறோம்.

கோவில் நடைமுறைகள் இயல்பு நிலைக்கு வந்துவிட்டது என்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்கள் அப்படி எனில் தங்கத் தேரோட்டம் நடைபெற திருக்கோயில் நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்

ஏற்கெனவே கோவில்களில் இருக்கக் கூடிய அன்னதான கூடங்களில் வரக்கூடிய பக்தர்கள் இலை போட்டு அமர்ந்து சாப்பிடக் கூடிய பழைய நடைமுறை அமல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் தமிழக அரசுக்கு முன்வைக்கிறோம்.

  • இராம. இரவிக்குமார்
    இந்து தமிழர் கட்சி, நிறுவனதலைவர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories