கோயில்களில் பழைய நடைமுறைகள் மீண்டும் வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

htk-rama-ravikumar
htk-rama-ravikumar file picture

முருகப் பெருமானின் திருநாளான தைப் பூசத் திருவிழா உலகம் முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது. ஞானக் கடவுள் முருகப் பெருமானின் பெருந்திருவிழா தைப்பூசம். இந்த தைப்பூச திருவிழாவில் பக்தர்கள் பாத யாத்திரையாக காவடி எடுத்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுவது வழக்கம்.

தமிழக அரசு தைப்பூச பெருவிழாவிற்கு அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்பது இந்து தமிழர் கட்சியின் நெடுநாளைய கோரிக்கை.

இந்து தமிழர் கட்சி மற்றும் முருக பக்தர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு அரசு பொது விடுமுறை பட்டியலில் தைப்பூச திருவிழாவில் சேர்த்து அறிவித்ததற்கு இந்து தமிழர் கட்சியின் சார்பில் தமிழக அரசுக்கும் குறிப்பாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு நன்றியை வாழ்த்துக்களை பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதே நேரத்தில் பாதயாத்திரையாக வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான தங்குமிடம் அன்னதானம் மற்றும் மருத்துவ உதவிகளை சிரமமின்றி கிடைத்திட தேவையான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறோம்.

பழனியில் இது போன்று வரக்கூடிய முருக பக்தர்களின்
காவடி குழுக்கள் பக்தர்கள் சமையல் செய்து உணவு சாப்பிட தேவையான பெரிய அளவிலான சமையல் கூடம் மற்றும் அன்னதானக் கூடத்தை தரைத் தளத்தில் உருவாக்கிட வேண்டும் என்று தமிழக அரசை கோருகிறோம்.

கோவில் நடைமுறைகள் இயல்பு நிலைக்கு வந்துவிட்டது என்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்கள் அப்படி எனில் தங்கத் தேரோட்டம் நடைபெற திருக்கோயில் நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்

ஏற்கெனவே கோவில்களில் இருக்கக் கூடிய அன்னதான கூடங்களில் வரக்கூடிய பக்தர்கள் இலை போட்டு அமர்ந்து சாப்பிடக் கூடிய பழைய நடைமுறை அமல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் தமிழக அரசுக்கு முன்வைக்கிறோம்.

  • இராம. இரவிக்குமார்
    இந்து தமிழர் கட்சி, நிறுவனதலைவர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories