மதுரை

பீடி தரலைன்னு… முதியவரைக் கொல்ல முயற்சி! 3 பேர் மீது வழக்கு! (குற்றச் செய்திகள்)

சிலைமான் நான்கு வழிச் சாலை அருகே பீடி தரவில்லை என 60 வயது முதியவரை கொலை செய்ய முயற்சித்த 3 மர்ம நபர்கள் போலீஸார் வழக்கு!

அதிமுக., வெற்றிக்காக… அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆலோசனை!

2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற இராஜபாளையத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆலோசனை மேற்கொண்டார்.விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையில் பால்வளத் துறை அமைச்சர் கே...

அதிமுக., எம்.எல்.ஏ., நீதிபதி மீது உதவியாளர் புகார்! கொலைமிரட்டல் விடுத்தாராம்!

முறைகேடாக வந்த பணத்தை பரிமாற்றம் செய்யும் போது பணத்தை திருடியதாக கூறி தன்னை அடித்து துன்புறுத்தி

‘இதய தெய்வம்’ ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டும் அமைச்சர் உதயகுமார்!

‘உலகமெங்கும் வாழும் 10 கோடி தமிழ் மக்களின் இதயங்களில் தெய்வமாக வாழ்ந்து வருகிறார் ஜெயலலிதா

திருமலை நாயக்கர் மகால், கீழடி கண்காட்சிகள் இன்று முதல் திறப்பு!

மாலை 5 மணி வரை திறந்திருக்கும். கண்காட்சிகளை காண வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

எய்ம்ஸ் அமையாது என்று சொல்பவர்கள் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலம் வரும்!

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி வளர்ச்சி திட்டங்கள் குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
- 2026

திருப்பாவை பட்டுப் புடைவையில் ஸ்ரீ ஆண்டாள்!

ஸ்ரீஆண்டாள் திருப்பாவை பட்டுப் புடவையில், பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்!

துபையில் இருந்து மதுரை வந்த விமானத்தில்… ரூ.42 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்!

இதுகுறித்து மதுரை விமான நிலைய சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் இருவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பகல் பத்து உத்ஸவம் தொடக்கம்!

ஸ்ரீஆண்டாள் கோவிலில் பகல் பத்து உற்ஸவம் இன்று ஆரம்பமானது. உற்ஸவத்தின் முதல் நிகழ்வாக பச்சை பரத்துதல் நிகழ்ச்சி

ஆழ்வார்களை ஆராதிப்போம்: இந்திரா சௌந்தர்ராஜன் பேச்சு!

மதுரை அனுஷத்தின் அனுகிரஹம் அமைப்பு சார்பில் அனுஷத்தை முன்னிட்டு எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன்

வெள்ளாளர் பெயரை வேறு சமுதாயத்துக்கு வழங்கக் கூடாது; மதுரையில் கண்டன ஆர்பாட்டம்!

மதுரை சோழவந்தானில் அனைத்து வெள்ளாளர் கூட்டமைப்பின் சார்பில் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து ‘தேவேந்திர குல வேளாளர்’ என அறிவிக்கக் கோரி போராட்டம்!

7 உட் பிரிவுகளையும் பட்டியலில் இருந்து நீக்கி தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிட வேண்டும் என கோஷம் எழுப்பினர்
- 2026

Recent articles