அரிவாளால் வெட்டி… முதியவரிடம் செல்போன் பறிப்பு!
அரிவாளால் வெட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டாராம் .
ஸ்டாலினுக்கு விவசாயியாக நடிக்கக் கூட தெரியல: செல்லூர் ராஜு நக்கல்!
ஸ்டாலினுக்கு விவசாயியாகக் கூட நடிக்கத் தெரிய வில்லை, விவசாயிகள் முன்பு சரியாக படிக்கக் கூடத் தெரியவில்லை!
மதுரை பல்கலை., ஆன்லைன் தேர்வில் காபி அடிப்பதை தடுக்க புதிய நுட்பம்!
25 மாணவர்கள் தேர்வு எழுதினர் மீதம் உள்ள ஏழை மாணவர்களுக்கு ஆன்லைன் சிக்னல் கிடைக்காததால் தேர்வில் பங்கு பெற இயலவில்லை
புரட்டாசி 3வது சனிக்கிழமை; கோயில்களில் குவிந்த பக்தர்கள்!
தேவகோட்டை நகர் வெள்ளையன் ஊரணி மேல் கரையில் அமைந்துள்ள ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத மூன்றாவது சனி
மதுரையில் 5 டன் குட்கா பறிமுதல்; இருவர் கைது!
மதுரையில் அதிக அளவில் குட்கா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் என்பதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
முதல்வரின் நடவடிக்கைகளுக்கு துணை முதல்வர் உறுதுணையாக இருக்கிறார்: செல்லூர் ராஜு!
முதல்வரின் நடவடிக்கைகளுக்கு துணை முதல்வர் உறுதுணையாக இருக்கிறார் என மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர்
காந்தி ஜெயந்தியன்று உயிரிழந்த கிராமத்து காந்தி தாத்தா: உசிலம்பட்டி அருகே சோகம்!
உயிரிழந்த கிராமத்து காந்தி தாத்தா என்றழைக்கப்பட்ட தியாகி குருசாமி இறந்ததால் கிராம மக்கள் சோகமடைந்தனர்.
நிவாரணத் தொகை அளித்தவரை பெருமைப்படுத்திய அமைச்சர்!
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பூல்பாண்டியனை, தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் பாராட்டி சால்வை அணிவித்தார்
அரசு உத்தரவை மீறி நடைபெற்ற… கிராம சபைக் கூட்டங்கள்!
அதிகளவிலான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது மற்றும் அடிப்படை வசதிகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
மதுரையில் 15வது முறையாக கொரோனா நிவாரணத் தொகை வழங்கிய முதியவர்!
மாட்டுத் தாவணி பகுதியில் யாசகம் எடுக்கும் பணத்தை செலவு போக, மீதிப் பணத்தை சேமிக்காமல், கொரோனா நிவாரணத் தொகை வழங்கி வருகிறார்.
சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி! பிரதோஷ வழிபாட்டுக்காக பக்தர்கள் வருகை!
சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி…..
பிரதோஷ வழிபாட்டிற்காக பக்தர்கள் வருகை…..
மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் முதிய தம்பதி ஏற்படுத்திய பரபரப்பு!
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் ஏற்படுத்திய பரபரப்பு: