மதுரை

ஆண்டாள் கோயிலில் ஆடிப் பூர விழாவுக்கான முகூர்த்தக்கால் நடல்!

இதனைத் தொடர்ந்து ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேர் திருவிழாவிற்கான பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி திருவிழா கொடியேற்றம்!

கொடியேற்றத்தை தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பால்குடம், அக்னிச்சட்டி,பூக்குழி இறங்குதல் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் காப்பு கட்டினார்கள்.

― Advertisement ―

‘மோடி குடும்பம்’னு போட்டது போதும், நீக்கிடுங்க..!

மோடி குடும்பம் என்ற வார்த்தையை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கும்படி வேண்டுகிறேன். பெயர் மாறியிருக்கலாம்; ஆனால், நம்மிடையேயான பந்தம் தொடர்ந்து நீடிக்கும்

More News

மூன்றாவது முறையாக… பிரதமராக பதவி ஏற்றார் நரேந்திர மோடி!

நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக ஜூன் 9 ஞாயிற்றுக் கிழமை இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மூன்றாம் முறையாக இன்று பிரதமர் பதவி ஏற்கும் நரேந்திர மோடி!

பிரதமர் பதவியேற்பினை முன்னிட்டு, தில்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் 8000க்கும் அதிகமான அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Explore more from this Section...

மதுரையில் தோண்டப்படும் சாலைகளால் பொதுமக்கள் கடும் அவதி!

பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணிக்காக சாலைகள் ஆங்காங்கே தோண்டப்படுகிறது அவ்வாறு தோண்டப்படும் சாலைகளை மாநகராட்சி ஒப்பந்ததாரர்களால்

எதிர்க்கட்சிகளால் பிரதமர் வேட்பாளர் பற்றி சொல்ல முடியாது; ஆனால் பாஜக.,வின் பிரதமர் வேட்பாளர் மோடிதான்!

லல்லு பிரசாத் யாதவ், ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால், சரத்பாவார், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆகியவைதான் கைகோத்துள்ளனர்.

செந்தில் பாலாஜி பற்றி… பகீர் கிளப்பிய செல்லூர் ராஜுவால் பரபரப்பு!

அண்ணாநகர் ரமேஷ், சாதிக் பாட்ஷா போன்றோரின் தற்கொலை போல, செந்தில்பாலாஜியின் நாடகமும் அதற்கான ஒத்திகை தான்

செந்தில் பாலாஜியை பதவி நீக்கக் கோரி அதிமுக ஆர்ப்பாட்டம்!

கண்டன ஆர்ப்பாட்டத்தை, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் துவக்கி வைத்து பேசியது:

வீட்டுக்கு வாங்கி வந்த ஹோட்டல் சாப்பாடில் பிளேடுத் துண்டு! மதுரையில் பரபரப்பு!

உணவுப் பாதுகாப்புத்துறை சுட்டிக்காட்டிய புகார்கள் குறித்து, உணவகத்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மதுரையில் மதிய உணவிற்கு

திராவிட மாடலே… நீங்க மிசாவைதான பார்த்தீங்க; அமித்ஷாவை பார்த்ததில்லையே!

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் போஸ்டர் யுத்தத்தில் இறங்கிய திமுக-பாஜகவினரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திராவிட மாடலே நீங்க மிசாவைதான பார்த்தீங்க; அமித்ஷாவை பார்த்ததில்லையே. -பாஜகவினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இரு தினங்களுக்கு முன்பு அமலாக்கத் துறையால்...

பள்ளிகள் திறப்பின் முதல் நாள்; ரோஜாப் பூ கொடுத்து மாணவர்களை வரவேற்ற ஆசிரியர்கள்!

பள்ளிகள் திறப்பின் முதல் நாளான இன்று புதிய மாணவர்களை ரோஜா பூ கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றார்கள்.

“ரோடா இது..?! என் வண்டிக்கே தாங்கலயே!” கேட்பது நாமல்ல… விடியல் ஆட்சியின் கலெக்டருங்க..!

ஆய்வின்போது சாலைகளை, தரமாக ஒப்பந்ததாரர்கள் அமைக்கிறார்களா, என அவ்வப்போது அதிகாரிகள் கண்காணிக்க வலியுறுத்தினார்.

காரியாபட்டி வேளாண்மைத் துறை சார்பாக வயல் தின விழா!

இயற்கை விவசாயம், பஞ்சகவ்யா, மீன் அமிலம், மண்புழு உரம், சிறுதானியங்கள் சாகுபடி மற்றும் மதிப்புக்கூட்டல் பற்றியும்

தேய்பிறை பஞ்சமி வாராஹி சிறப்பு அபிஷேகம்!

அம்மனுக்கு அர்ச்சனைகளும், தொடர்ந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டது. திருக்கோவிலிலே, வாரந்தோறும் வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில், வராகி மற்றும் துர்க்கை

நான்கு தலைமுறை கண்ட 98 வயது மூதாட்டி, தன் 105 வயது சகோதரியுடன் பிறந்த நாள் கொண்டாட்டம்!

. 98 வயது மூதாட்டி பிறந்தநாள் விழாவில் 105 வயதான அவரது சகோதரியும் பங்கேற்று மகன்கள் பேரன் பேத்திகள் என அனைவரையும் வாழ்த்தியது கூடக்கோவில் கிராம

கடன் பிரச்னையில் கணவனைத் தாக்கிய மனைவி; இன்னும் குற்றச் செய்திகள் சில..!

திருநகரில் கடன் பிரச்சனையில் கணவர் மீது தாக்குதல் நடத்திய மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

SPIRITUAL / TEMPLES