மதுரை

மதுரை அவனியாபுரம்  ஜல்லிக்கட்டு நிறைவு-28 காளைகளை அடக்கிய விஜய்..

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெற்று வந்த  ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவடைந்தது.அவனியாபுரம்  ஜல்லிக்கட்டுயில் வென்றவர்களுக்கு முதல்வர் உருவப் படம் பொறித்த தங்கக் காசு வழங்கப்பட்டது.28 காளைகளை அடக்கி களத்தில் சிறந்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளளார்...

ராஜபாளையத்தில் தடை செய்யப்பட்ட 550 கிலோ குட்கா பறிமுதல்..

இராஜபாளையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 550 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.ஒருவர் கைது செய்யப் பட்டார் மூன்று பேர் தப்பி ஓட்டம் பிடித்தனர்.விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பேருந்து...

திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் எண்ணெய் காப்பு உத்ஸவம் கோலாகலம்!

மார்கழி உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சிகளான பகல்பத்து மற்றும் ராப்பத்து நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.

பொங்கல் தொகுப்புடன் தேங்காய் வழங்க பிஜேபி கண்டன ஆர்ப்பாட்டம்..

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பொங்கல் தொகுப்புடன் தேங்காய் வழங்க கோரி பிஜேபி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்து காவல்துறை நடவடிக்கை‌எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.தமிழக அரசு வரும்...

ஆவினில் பணி நியமன முறைகேடு 236 பேருடைய பணி நியமன உத்தரவு ரத்து..

ஆவினில் 2020-21 ஆம் ஆண்டில் பணி நியமன முறைகேடு புகாரில் பணி நியமனம் பெற்ற 236 பேருடைய பணி நியமன உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.ஆவினில் மேலாளர் மற்றும் நிர்வாக பணியாளர்கள் பணியிடங்களுக்கு...

பொம்மை காளைகள்; சிறுவர்களின் ஜல்லிக்கட்டு! குவியும் பாராட்டு!

காட்சிகளை தத்ருபமாக செய்து காட்டியது தற்போது, சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இதனால், பலரும் சிறுவர்களை பாராட்டி
- 2026

மதுரை பாஜக., சார்பில் கட்டபொம்மன் பிறந்த நாள் கொண்டாட்டம்!

16 கால் மண்டபம் முன்பு மதுரை பாஜக, ஓபிசி மேற்கு மாவட்டம் சார்பாக கட்டபொம்மன் பிறந்தநாளை முன்னிட்டு ,மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

ராணி வேலுநாச்சியார் 293வது பிறந்த தினம்: அரசு சார்பில் மரியாதை!

வேலுநாச்சியார் அவர்களின் 293-வது பிறந்த நாள் அரசு விழாவினை முன்னிட்டு, அவர்களது திருவுருவச் சிலைக்கு, கூட்டுறவுத்துறை

தன்னந்தனியா சைக்கிளில் நாடு சுற்றும் 24 வயசு இளம்பெண்; காரணம் என்ன தெரியுமா?!

எடுத்துச் சொல்லும் விதத்தில், தன்னந்தனியாக தாம் நாடு முழுதும் சைக்கிள் பயணம் செய்து வருவதாகக் கூறியுள்ளார் 24 வயது இளம்பெண் ஆஷா மால்மியா

சிவகங்கையில் போலீஸாரைக் கண்டித்து பத்திரிகையாளர் ஆர்ப்பாட்டம்!

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அதன் பின் சமாதானமடைந்த

அழகர்கோயிலில் அலைமோதிய அன்பர்கள் கூட்டம்!

அழகர் கோவிலில் ஆங்கில புத்தாண்டை ஒட்டி 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கூட்டம் அலைமோதியது:

திருப்பரங்குன்றத்தில் சிறப்பு தரிசனம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- 2026

Recent articles