Breaking News
மதுரையில் தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் பத்து நாட்கள் கொண்டாடப்படும் கார்த்திகை தீபத்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பம்.
சிறுவர்கள் ஆன்லைனில் சூதாட பெற்றோரே காரணம்- மதுரை உயர்நீதிமன்ற கிளை..
சிறுவர்கள் ஆன்லைனில் சூதாட பெற்றோரே காரணம்- மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர் பிள்ளைகளுக்கு ஆளுக்கு ஒரு செல்போன் வாங்கிக் கொடுத்து விட்டு, குழந்தைகள் மீது பெற்றோர் போதிய அக்கறை...
மதுரை கோரிப்பாளையத்தில் ரூ.175.80 கோடியில் பறக்கும் பாலம் அமைக்க டெண்டர் வெளியீடு!
மதுரை மாநகர் பகுதியில் அழகர்கோவில் ரோடு மாநகராட்சி அலுவலகம் எதிரே புது நத்தம் ரோடு பாலம் துவங்குகிறது.
மதுரை வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் புகையிலை பொருட்களை கடத்தி வந்த 2 பேர் கைது!
அவர்கள், தென்காசி, பொய்கைமேடு, தெற்கு தெருவை சேர்ந்த கருப்பசாமி (வயது 33), வடக்கு தெரு பாண்டி மகன் பசும்பொன் (வயது 33) என்பது தெரியவந்தது.
மதுரை சுப்பிரமணியபுரத்தில் உள்ள செவ்வியல் பேக்கரியில் திடீர் தீ விபத்து!
சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த செவ்வேல் பேக்கரியில் இன்று சிலிண்டர் பற்ற வைக்கும் போது திடீரென தீ பற்றி உள்ளது.
வளர்பிறை பஞ்சமி வாராகி அபிஷேகம்!
சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில், யாக சனீஸ்வரன், சஞ்சீவி ஆஞ்சநேயருக்கும் சிறப்பு திருமஞ்சனங்கள் நடைபெறுகிறது.
மோடி வீடு கட்டும் திட்டத்தில் ஏழையை மிரட்டிய கவுன்சிலரை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்!
மோடி வீடு கட்டும் திட்டத்தில் ஏழையை மிரட்டிய கவுன்சிலரை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்!
மதுரையில் இருந்து செல்லும் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் ரத்து
மதுரையில் இருந்து இலங்கை செல்லும் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பயன் ரத்து செய்யப்பட்டுள்ளது:
மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி, கடையடைப்பு போராட்டம்
பாதுகாப்பு கருதி, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவப்பிரசாத் உத்தரவின் பெயரில், திருமங்கலம் நகர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர்
அழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் கழிப்பறை கட்ட எதிர்ப்பு!
தொடர்ந்து கழிப்பறை கட்டும் கட்டுவதை கைவிடாவிட்டால், பொதுமக்களை ஒன்று திரட்டி போராட போவதாக தெரிவித்துள்ளனர்.
மதுரை-எஜமானுக்காக உயிரைவிட்ட 5 நாய்கள்..
எஜமானுக்காக உயிரைவிட்டது விசுவாசமான 5 நாய்கள்.இவைகளை காப்பாற்ற நினைத்த எஜமானும் பலி யானை நெஞ்சை உலுக்கும் சம்பவம் பலரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மதுரை அருகே, எஜமானரைக் காப்பாற்ற முயன்றபோது, மின்வேலியில் சிக்கி 5...
முழுகொள்ளளவை எட்டிய வைகை அணை திறப்பு..
தேனி மதுரை வைகை அணை முழுகொள்ளளவை எட்டியதால், அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.தேனி மாவட்டத்தில் கனமழை நீடித்து வருவதால் பெரும்பாலான அணைகள் நிரம்பிவிட்டன. மூலவைகையாறு, முல்லைபெரியாறு, வராகநதி...