spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்வளர்பிறை பஞ்சமி வாராகி அபிஷேகம்!

வளர்பிறை பஞ்சமி வாராகி அபிஷேகம்!

- Advertisement -

மதுரை: மதுரை மேலமடை தாசில்தார் நகர், அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில் திங்கள்கிழமை நவ. 28-ம் தேதி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு, காலை 9 மணிக்கு வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.

இதை ஒட்டி, இக்கோயில் அமைந்துள்ள வராகி அம்மன் சன்னதியில் வேதியர்களால் சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டு, அதைத்தொடர்ந்து வராகி அம்மனுக்கு மஞ்சள் பொடி, சந்தனம், குங்குமம் ,அபிஷேத் திரவியங்களால், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அதைத் தொடர்ந்து அம்மனுக்கு அலங்காரம் செய்து சிறப்பு அர்ச்சனைகள் நடைபெறும் .

மேலும், பக்தர்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்படுகிறது. இத் திருக்கோயிலில், மாதந்தோறும் வளர்பிறை பஞ்சமி அன்று, வராஹி அம்மனுக்கு பக்தர்களால் சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை, சௌபாக்கிய விநாயகர் ஆலய நிர்வாகிகள் மற்றும் மகளிர் குழுவினர் செய்து வருகின்றனர்.

சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில், யாக சனீஸ்வரன், சஞ்சீவி ஆஞ்சநேயருக்கும் சிறப்பு திருமஞ்சனங்கள் நடைபெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Follow us on Social Media

19,161FansLike
386FollowersFollow
91FollowersFollow
0FollowersFollow
4,903FollowersFollow
17,200SubscribersSubscribe