தியாகியருக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற நெல்லை இந்து முன்னணியினர் கைது!
தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தில் மட்டுமே இத்தகைய நெருக்கடியும் அச்சமூட்டும் வகையிலான போலீஸாரின் நடவடிக்கையும் இருக்கிறது என்றார்.
நெல்லை !ராஜிவ் சிலையின் தலை உடைப்பு ! தமிழக காங்கரஸ் கண்டிப்பு !
நெல்லையில் ராஜிவ்காந்தி சிலையின் தலை சமூக விரோதிகளால் துண்டிக்கப்பட்டதற்கு, தமிழக காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி புதனன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:திருநெல்வேலி மாவட்டம், கிழக்கு...
கொள்ளையனை மூதாட்டி செருப்பாலடித்த வீரத்தை டிவிட்டி … அஜித், விஜய் ரசிகர்களை தூண்டிலிட்ட ஹர்பஜன்!
இந்நிலையில், கொள்ளையர்கள் விரட்டப்பட்ட காட்சிகளை டிவிட்டரில் பகிர்ந்து பிரபல நடிகர் அமிதாப் பச்சன் பாராட்டு தெரிவித்துள்ளார். அவரது டிவிட்டர் பதிவில்...
சங்கரன்கோவிலில் கோமதியம்மன் ஆடித் தபசு காட்சி!
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் செவ்வாய்கிழமை இன்று காலை ஆடித் தபசுக் காட்சி நடைபெற்றது. ஆடித்தபசு விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது.
அரிவாளைக் கண்டும் பயம் இல்லை… கொள்ளையரை அடித்து விரட்டிய மூதாட்டி!
ஆனால் அந்தக் கொள்ளையனை மீறி, திமிறி திமிறி அவர் அவன் பிடியில் இருந்து விடுபட்டார். அதே நேரம் அவரது சத்தம் கேட்டு, வீட்டுக்குள் இருந்து அவர் மனைவி செந்தாமரை ஓடிவந்தார்.
கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டப பொன் விழா : ஜனாதிபதி தொடங்கி வைக்கிறார்.
இந்திய மக்களுக்கு ஆன்மீக ஞானஒளியை புகட்டுவதில் பெரும் பங்கு வகித்து, வேதாந்தத் தத்துவங்களை மேற்கிந்தியா முழுவதும் பரப்பி, ஏழை எளியோருக்கு சேவை செய்ய வேண்டுமென்ற உன்னத எண்ணங்கள் கொண்ட சுவாமி விவேகானந்தர்
வேலூர் வெற்றிக்கு தென்காசி, செங்கோட்டையில் பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு!
வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் வெற்றிக்காக இனிப்பு கொடுத்து, அனுமதி இன்றி பட்டாசு வெடிக்கும் செங்கோட்டை திமுக.,வினர்
கன மழை … நிலச்சரிவு! கேரள ரயில்கள் ரத்து!
சென்னை - கொல்லம், பாலக்காடு - திருநெல்வேலி, கொல்லம் - செங்கோட்டை ஆகிய ரயில்கள் அடுத்த 3 நாட்களுக்கு இரு மார்கத்திலும் ரத்து செய்யப் படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
பெருகிய வெள்ளம்; குற்றாலத்தில் குளிக்கத் தடை!
திருக்குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப் பெருக்கு காரணமாக குளிப்பதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.
நிரம்பி வழிகிறது குண்டாறு அணை! விவசாயிகள் மகிழ்ச்சி!
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது குண்டாறு நீர்த்தேக்கம்.சுமார் 36 அடி உயரம் கொண்ட இந்த அணையில் இருந்து பாசனத்திற்கு பெரும்பாலான குளங்களுக்கு தண்ணீர் செல்கிறதுவழக்கமாக ஜூன்...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஐராவதம் (வெள்ளை யானை) வீதி உலா நடந்தது.
அறபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத சுவாதி நட்சத்திர தினத்தில் ஐராவத (வெள்ளை யானை) வீதி உலா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
குற்றாலத்தில் 2 வது நாளாக… சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!
நெல்லை மாவட்டம் குற்றாலம் பகுதியிலும், அருகில் உள்ள தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக இதமான சூழல் நிலவி வருகிறது.