நெல்லை

திருவாரூருக்கு புதிய ரயில்கள் அறிவிப்பு; புனலூர் ரயிலும் அப்படி நீட்டிக்கப்படுமா?

மதுரை கோட்டம் புனலூரில் இருந்து இயங்கும் திருவனந்தபுரம் கன்னியாகுமரி-புனலூர் ரயில்களை செங்கோட்டை வழி விருதுநகர் வரை நீடித்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

திமுக.,வின் திசை திருப்பல் நாடகத்துக்கு ரூ. 4 கோடி..?

தாம்பரம் ரயில் நிலையத்தில் போலீசார் நடத்திய சோதனையில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இது திருநெல்வேலி பாஜக., வேட்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமானது

― Advertisement ―

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

More News

ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!

இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி

தேர்தல் பத்திரங்களும் ஒளிவு மறைவற்ற தன்மையும்: பிரதமர் மோடி அளித்த பதில்!

முதல் விஷயம் என்னவென்றால் நீண்ட காலமாகவே நம் நாட்டில் விவாதிக்கப்பட்டு வந்தது, தேர்தல்களில் கருப்புப் பணம், என்ற மிகப்பெரிய, பயங்கரமான விளையாட்டு, நடைபெறுகிறது. 

Explore more from this Section...

தென்காசியில் புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி பின்னடைவு!

தென்காசி நாடாளுமன்ற தொகுதி 3வது சுற்று நிலவரத்தின்படி, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பின்னடைவைச் சந்தித்துள்ளார். 

தென்காசி நாடாளுமன்ற தொகுதி: வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு…!

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு சரிபார்க்கும் எந்திரங்கள் போன்றவை குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் வைக்கப்பட்டு உள்ளன

முதியவாிடம் திருமண ஆசை காட்டி நகை மோசடி; இளம்பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு….!

70 வயது முதியவரிடம் திருமண ஆசை காட்டி 4 பவுன் நகை   மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் மற்றும் திருமண புரோக்கரை போலீசார் தேடி வருகின்றனா். 

பூலித்தேவன் நினைவு மண்டபம் சீரமைப்பு! தமிழக அரசுக்கு வம்சாவளிகள், பொதுமக்கள் நன்றி!

மாமன்னர் பூலித்தேவன் நினைவு மண்டபத்தை அரசு சீரமைத்ததற்காக தமிழக அரசுக்கு பூலித்தேவன் வம்சாவளி வாரிசுகள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். 

பிற மதத்தவர் ஊருக்குள் பிரசாரம் செய்ய அனுமதியில்லை! ஸ்ட்ரிக்ட் கிராமம்!

நெல்லை மாவட்டத்தின் கிராமமான அணைந்தநாடார் பட்டியில் வைக்கப் பட்டுள்ள இந்த பெயர்ப் பலகை இப்போது இணையத்தில் ஹிட் அடித்திருக்கிறது.

கோடி கொட்டி போட்ட மலைப் பாதை… மண்ணை எடுத்து நாசப் படுத்துறாங்க…!

நெல்லை மாவட்டம், கேரள எல்லையில் அமைந்திருக்கிறது, செங்கோட்டை அருகில் உள்ள திருமலைக்கோவில். இங்கே உள்ள முருகன் திருக்கோவில் மிகவும் பழைமையானதும் புகழ்பெற்றதுமாகத் திகழ்கிறது. 

திருவிதாங்கூர் மன்னர் கால பள்ளியில் பிரிட்டிஷ் அரசின் சின்னம்! அதிசயித்துப் பார்க்கும் மக்கள்!

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அரசு உதவிபெறும் பள்ளி எஸ்.எம்.எஸ்.எம் மேல்நிலைப் பள்ளி. இது 1920ஆம் ஆண்டு திருவதாங்கூர் சமஸ்தான அரசர் ஶ்ரீ மூலம் திருநாள் அரசரின் 60 ஆவது பிறந்த நாள் நினைவாக கட்டப்பட்டது .

ஜமாத் எதிர்ப்பு; போலீஸ் பாதுகாப்பில் அம்மனுக்கு பரிகார பூஜை!

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு வள்ளுவர் ஜங்ஷன் பகுதியில் உச்சிமாகாளி அம்மன் கோயில் அமைந்துள்ளது.

நெல்லையில் `எலைட்’ திறப்பு குடிமகன்கள் உற்சாகம்…!

நெல்லையிலும் தங்களுக்கு உயர் ரக மதுபானங்கள் கிடைத்திட வேண்டுமென மது பிரியா்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்துள்ளது.

தகராறை தட்டிக்கேட்ட காங்கிரஸ் பிரமுகருக்கு அரிவாள் வெட்டு; 8 பேருக்கு போலீஸ் வலைவீச்சு……!

நாங்குநேரி அருகே காங்கிரஸ் பிரமுகரை அரிவாளால் வெட்டிய 8 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ரூ.15 லட்சத்திற்கு மண்ணுளி பாம்பு விற்க முயன்ற 4பேர் கைது..!

நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்தள்ள குற்றாலத்தில் மண்ணுளி பாம்பை விறக் முயற்சி செய்த 4 பேர் கைது செய்பப்பட்டனா்.

அகஸ்தியர் அருவி தடாகத்தில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் மரணம்….!

முத்துகுமார் மட்டும் தனியாக அங்குள்ள தடாகத்தில் குளிக்க சென்றார். அப்போது அந்த தடாகத்தில் ஆழமான பகுதியில் பாறை இடுக்கில் முத்துகுமாரின் கால் சிக்கியது. இதனால் மூச்சுத்திணறிய அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

SPIRITUAL / TEMPLES