நெல்லை

கன மழை; நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

நவம்பர் இறுதியில் நிலவிய சூழல் போல் இருப்பதால், ஒக்கி புயல் பாதிப்புகளை நேரில் பார்த்துவிட்ட குமரி மக்கள், இந்த எச்சரிக்கை அறிவிப்பை அச்சத்துடன் நோக்கியுள்ளனர்.

குமரி அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி – தென்மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழை பெய்யும்!

இலங்கை அருகே தென்மேற்கு வங்க கடலில் கடந்த 8-ந்தேதி திடீரென குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது.இந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது.இதன் காரணமாக...

‘ஒக்கி’யைப் போல் மீண்டும் உருவாகிறது புயல்; குமரி மாவட்டத்துக்கு எச்சரிக்கை!

இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஒக்கியை போன்ற புயல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, மீனவர்கள் அடுத்த இரு நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மழை வருகிறது… எச்சரிக்கையால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை!

சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் வறண்ட வானிலை நிலவும் என்றும், 13, 14 ஆகிய தேதிகளில் சென்னை, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் வானம் மேக

அடுத்த இரு நாட்களுக்கு காற்றழுத்தத் தாழ்வு நிலை; மீனவர்களுக்கு எச்சரிக்கை!

கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கோயில் வளாகத்தில் அனுமதியின்றி துண்டுப் பிரசுரம் கொடுத்த அய்யாக்கண்ணு மீது புகார்

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் அனுமதியின்றி துண்டுப் பிரசுரம் விநியோகித்ததாக அய்யாக்கண்ணு உள்ளிட்ட 4 பேர் மீது போலீசில் புகார்
- 2026

ஆசிரியர்- பெயர் அந்தோணிசாமி; பணி- மொபைலில் மாணவிகளை நிர்வாணப் படம் பிடித்து அரசு சம்பளத்தில் பாலியல் பாடம் நடத்துவது!

இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களிடம் புகாரைப் பெற்றுக் கொண்ட போலீஸார், அரசு கொடுத்த ஊதியத்தில்

அராஜக அய்யாக்கண்ணுவிடம் ‘பாசம்’ காட்டும் ஊடகங்கள்!: நடந்தது என்ன? நெல்லையம்மாள் விளக்கம்!

அய்யாக்கண்ணுவுடன் வந்த குண்டர்கள் தன்னைத் தாக்கியதில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்ததாகக் கூறி, தனது புகார் மனுவை

அய்யாக்கண்ணுவுக்கு பதிலடி கொடுத்த நெல்லையம்மாளுக்கு வீரத் தமிழச்சி விருது: ஹெச்.ராஜா !

பொய்யும் புனைச்சுருட்டும் தன் ஆயுதமாகக் கொண்டு மலிவு விளம்பரம் தேடும் அய்யாக்கண்ணு நேற்றைய தினம் திருச்செந்தூரில் இழிந்த வார்த்தைகளை

தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த பாவூர்ச்திரத்தில் டி.டி.வி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை வரவேற்று தினகரன் ஆதரவாளர்கள் பாவூர் சத்திரம் காமராஜர் சிலைமுன்பு பட்டாசு...

அடிக்கப் பாய்ந்த ‘ஆடி’ அய்யாக்கண்ணு… அடித்தே விட்ட பாஜக., பெண் நிர்வாகி..!

இந்த பிராடு கொடுக்கும் துண்டுப் பிரசுரங்களை வாங்காதீர்கள் என்று அந்தப் பெண்களை தடுத்தார். இதனால் கடுப்பான அய்யாக்கண்ணு,

கோயிலில் பிரதமரை விமர்சித்து நோட்டீஸ் கொடுத்த அய்யாக்கண்ணு மீது நடவடிக்கை தேவை: ஹெச்.ராஜா

திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் பிரதமர் மோடியை விமர்சித்து நோட்டீஸ் கொடுத்த அய்யாக்கண்ணு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நோட்டீஸ்
- 2026

Recent articles