நெல்லை

அரை நூற்றாண்டுக்குப் பிறகான ரயில் சேவை; பயன்பாட்டைப் பொருத்து நிரந்தர ரயிலாகுமாம்!

மதுரை ராஜபாளையம் செங்கோட்டை புனலூர் வழியாக சென்னை தாம்பரம் - கொச்சுவேலி கோடை விடுமுறை குளிர்சாதனப் பெட்டிகள் சிறப்பு ரயில் மே 16 முதல் இயக்கப்பட உள்ளது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தாம்பரம் – திருவனந்தபுரம் இடையே செங்கோட்டை வழியில் கோடைக்கால சிறப்பு ரயில்!

இந்த ரயில்கள் முழுமையான முன்பதிவு செய்யப் பட்டவர்களுக்கான ஏசி ரயில்களாகும். சாதாரண முன்பதிவில்லா பெட்டிகள் இந்த ரயில்களில் கிடையாது.

― Advertisement ―

சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!

நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான்.   இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.

More News

சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?

இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது.   எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

Explore more from this Section...

கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் ஹெச்.ராஜா தரிசனம்

கீழப்பாவூர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா தரிசனம் செய்தார். 

எம்.பி., ஆனால்… அவமானம் வைகோ.,வுக்குதான்: கலாய்த்த ஹெச்.ராஜா!

திமுகவில் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் உள்ளிட்டோர் பெஞ்சு துடைக்கவும், போஸ்டர் ஒட்டவும் மட்டுமே பயன்படுவார்கள். அவர்களுக்கு தலைமைப் பொறுப்பு என்பது இனிக் கிடையாது.

செங்கோட்டை பெண்ணுக்கு ரயிலில் நடந்த அவலம் !

 கூலித் தொழில் செய்த பெண், ஓடும் ரயிலில் கால்களை இழந்த சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திராவைச் சேர்ந்த ரங்கசாமி என்பவரின் 20 வயது மகள் காவ்யா. இவர்கள் தொழில் நிமித்தமாக தற்போது...

திருச்செந்தூர் முருகனுக்கு ஒரிஜினல் சந்தனம் அரைத்துப் போட வேண்டும்: இந்து தமிழர் கட்சி கோரிக்கை!

கலப்பட சந்தனம் சாத்தப்பட்ட காரணத்தால் பக்தர்களின் எதிர்ப்பால் தரமான சந்தனம் சாத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் விளைவால் சந்தனகாப்பு சாத்துதலும் இடையில் நிறுத்தப்பட்டதாக அறிய வருகிறோம்.

செப்பறை ‘தாமிரசபை’ அழகியகூத்தர் கோயிலில் ஆனித் தேரோட்டம் கோலாகலம்!

சிவ கோஷம் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். சிறப்பு அலங்காரத்தில் அழகிய கூத்தர் அருள்பாலித்தார்.

கொஞ்சம் புன்னகைக்கலாம்..! லேசா தண்ணி கூடியிருக்கு அருவியில!

குற்றாலம் பேரருவியில் இன்று தண்ணீர் வரத்து நேற்று இருந்ததை விட சற்று அதிகரித்துள்ளது. 

நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றம்

அருள்மிகு நெல்லை நெல்லையப்பர், காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனி பொருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா வரும் 14- ந்தேதி நடைபெறுகிறது,ஆனித் திருவிழா தேரோட்ட கொடியேற்ற நிகழ்வில் திரளான...

தென்காசியில் மின்தடை: முதல்வர் வருகையால் ரத்து!

இதை அடுத்து, மின் தடை அறிவிப்பு ரத்து செய்யப் பட்டுள்ளது. இதனால் தென்காசி பகுதி வியாபாரிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். 

குற்றால சீஸன்! வரலாமா வேணாமா என்று கேட்பவர்களுக்கு…

குற்றால சீஸன் இப்போது எப்படி இருக்கிறது.. வரலாமா வேண்டாமா என்று கேட்பவர்களுக்கு... நம் பதில் இதுதான்! 

அருவியில் நீர் இன்றி… சீஸன் ‘டல்’லடிக்க… ஏக்கத்தில் சோகமாய் குற்றாலக் குரங்கு!

குற்றாலம் பேரருவியில், ஆண்கள் பகுதியில் மட்டும் ஓரமாக ஓரளவு நீர் விழுகிறது! ஆனால் பெண்கள் பகுதியில் ஒரு சொட்டு தண்ணீர் கூட பாறையில் இருந்து கசிந்து விழவில்லை! இதனால் பெண்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பயங்கரவாதிகளின் புகலிடமாய் தென்காசி! கட்டுக்கட்டாய் சிக்கிய பாகிஸ்தான் பணம்! குறட்டை விட்ட போலீஸ்!

சோதனை நடத்திய அதிகாரிகள், அவரது வீட்டில் இருந்து எகிப்து, பாகிஸ்தான், கத்தார், ஈரான் நாட்டு பணம், பான் கார்டு, பாஸ்போர்ட், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.

ராமலிங்கம் கொலை வழக்கு! தென்காசியில் என்.ஐ.ஏ., சோதனை!

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சில தகவல்கள் கிடைத்தன. இதை அடுத்து, தென்காசியில் உள்ள ஷாலியின்  வீட்டில் இன்று காலை உள்ளூர் போலீஸார் உதவியுடன் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

SPIRITUAL / TEMPLES