உள்ளூர் செய்திகள்

பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: கடும் பாதுகாப்பு சோதனை!

பாலத்தின் அருகிலுள்ள பகுதிகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து, தொடர்பு கொள்ளப்பட்ட தொலைபேசி எண்ணை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொழுது பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய என்கவுண்டர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிகண்டித்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில்

புதுமணத் தம்பதியுடன் சாலைமறியலில் ஈடுபட்ட ஸ்டாலின்!

அப்போது அங்கே வந்த போலீஸார் செங்கல்பட்டு அருகே அச்சிறுப்பாக்கத்தில் மறியலில் ஈடுபட்ட  ஸ்டாலின் மற்றும் தொண்டர்களைக் கைது செய்தனர். புதுமண தம்பதிகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் கைது செய்யப்பட்டனர்.

காடுவெட்டி குரு உடலுக்கு அன்புமணி அஞ்சலி

சென்னை: மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் உடலுக்கு பாமக., இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அஞ்சலி செலுத்தினார்.

கனிஷ்க் உரிமையாளர் பூபேஷ் குமார் கைது: புழல் சிறையில் அடைப்பு

பூபேஷ் குமாரை கைது செய்து விசாரணை நடத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜூன் 8 வரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.

காடுவெட்டி குரு மறைவுக்கு பாமக., நிறுவுனர் ராமதாஸ் இரங்கல்

எனது வாழ்வில் இன்று வரை சந்திக்காத, தாங்க முடியாத மிகப்பெரிய துயரத்தை நான் இப்போது சந்தித்திருக்கிறேன்.
- 2026

மெட்ரோ ரயிலில் 3 நாட்களுக்கு இலவசமா பயணிக்கலாம்!: அலைமோதும் கூட்டம்!

மெட்ரோ ரயிலில் 3 நாட்களுக்கு இலவசமாக பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் முதல் விமானநிலையம் வரையிலான புதிய மெட்ரோ ரயிலை முதல்வர் பழனிசாமி  இன்று துவக்கி வைத்தார்.

சென்னையில் இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை: தொடங்கி வைத்த எடப்பாடி

இந்நிலையில் இன்று, பணிகள் முடிவடைந்த நிலையில், சென்னை சென்ட்ரல் - நேரு பூங்கா, டிஎம்எஸ் - சின்னமலை இடையிலான சுரங்க வழிப் பாதைகளில் ரயில் போக்குவரத்து தொடங்கி வைக்கப் பட்டது.

வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு காலமானார்

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வன்னியர் சங்க தலைவரும், பாமக., முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி குருவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. 

நெல்லை மாவட்டத்தில் புதிய கலெக்டர் பொறுப்பேற்பு!

 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.இதையடுத்து திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக நியமனம் செய்யப்பட்டார்.இதனையடுத்து ஷில்பா பிரபாகர் சதீஷ் இன்று நெல்லை மாவட்ட...

தொடங்கியது தென்மேற்குப் பருவ மழை! அந்தமானில் அட்டகாச ஆரம்பம்!

அடுத்த இரண்டு நாட்களைப் பொறுத்த வரை தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும் வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

நெல்லை, குமரியில் இணையத்துக்கு மீண்டும் உயிர் வந்தது!

தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் இணைய சேவை முடக்கம் தொடரும் என விளக்கம் அளிக்கப் பட்டது.  இதைத் தொடர்ந்து, இன்று மாலை முதல் நெல்லை, குமரி மாவட்டங்களில் இணையத்துக்கு உயிர் கிடைத்துள்ளது.
- 2026

Recent articles