உள்ளூர் செய்திகள்

எழுதிக் கொடுப்பதை அப்படியே வாசிப்பவர்கள்தான் நடிகர்கள்

எழுதிக் கொடுப்பதை அப்படியே வாசிப்பவர்கள்தான் நடிகர் கள் - ரஜினியை மறைமுகமாகத் தாக்கிய சுப்பிரமணியசாமி

இறுதி ஊர்வலத்தில் டி.டி.வி பங்கேற்பு…

முன்னாள் எம்.எல்.ஏ சாமி மறைவு இறுதி ஊர்வலத்தில் டி.டி.வி தினகரன் பங்கேற்பு.

கிரண்பேடி Vs நாராயணசாமி; பத்து நிமிடத்துக்கு பகையை மறக்க வைத்த கம்பன் விழா!

புதுச்சேரி கம்பன் விழாவில் புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் உரையை, தமிழில் மொழி பெயர்ப்பு செய்த புதுவை முதலமைச்சர் நாராயணசாமிக்கு மேடையிலேயே நன்றி தெரிவித்தார் கிரண்பேடி.

பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் 2மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் 2மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு சாலையின் ஓரத்தில் விழுந்த மரத்தை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுப்பட்டுள்ளனர்.

700 பள்ளி வாகனங்கள் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்துத்துறை அதிகாரிகள் இணைந்து 700 பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர்.

17 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

17 குழந்தை தொழிலாளர்கள் மற்றும் கொத்தடிமைகள் தங்க வைக்கப்ப்பட்டது தொடர்பாக
- 2026

அமைச்சர் செல்லூர் ராஜு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்: காரைக்குடி நகரத்தார் சங்கம்

அமைச்சர் செல்லூர் ராஜு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காரைக்குடி நகரத்தார் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து காரைக்குடி நகரத்தார் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரஜினி பற்றிய அரசியல் விமர்சனத்தில் ரஜினி தமிழக ஆட்சியை...

சுப்பிரமணிய சுவாமியுடன் மோதல் போக்கு இல்லை: எஸ்.குருமூர்த்தி

சுப்பிரமணிய சுவாமியுடன் எனக்கு மோதல் போக்கு எதுவும் இல்லை என்று தனது டிவிட்டர் பதிவில் தெளிவாக்கியுள்ளார் பத்திரிகையாளரும் ஆடிட்டருமான எஸ்.குருமூர்த்தி.

அதிமுக., திட்டங்களால் தமிழகம் கல்வியில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது: எடப்பாடி!

கோவில்பட்டி: அதிமுக., அரசின் சீரிய திட்டங்களால் கல்வித் துறையில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று கூறினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

விருதுநகரில் ஆளுநருக்கு எதிர்ப்பு: கருப்புக் கொடி காட்ட முயன்ற முன்னாள் அமைச்சர்கள் கைது

விருதுநகரில் ஆய்விற்கு வருகை தரும் ஆளுநருக்கு எதிர்ப்புவித்து கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்கள் K.K.S.S.R. ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தரிசனத்துக்கு வந்த ஆளுநர்: வழக்கம்போல் திமுக., கருப்புக் கொடி!

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்ட முயன்ற திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

கார்கள் மோதல் 9பேர் பலி அதிகாரிகள் ஆறுதல்

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார்கள் மோதல் 9பேர் பலி அதிகாரிகள் ஆறுதல்
- 2026

Recent articles