அதிமுக., திட்டங்களால் தமிழகம் கல்வியில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது: எடப்பாடி!
கோவில்பட்டி: அதிமுக., அரசின் சீரிய திட்டங்களால் கல்வித் துறையில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று கூறினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
விருதுநகரில் ஆளுநருக்கு எதிர்ப்பு: கருப்புக் கொடி காட்ட முயன்ற முன்னாள் அமைச்சர்கள் கைது
விருதுநகரில் ஆய்விற்கு வருகை தரும் ஆளுநருக்கு எதிர்ப்புவித்து கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்கள் K.K.S.S.R. ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தரிசனத்துக்கு வந்த ஆளுநர்: வழக்கம்போல் திமுக., கருப்புக் கொடி!
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்ட முயன்ற திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
கார்கள் மோதல் 9பேர் பலி அதிகாரிகள் ஆறுதல்
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார்கள் மோதல் 9பேர் பலி அதிகாரிகள் ஆறுதல்
காவல்துறை ஆதரவால் உயிருடன் உள்ளேன்: லாவண்யா
வழிப்பறி கொள்ளையர்களால் தாக்கப்பட்டு உயிர் பிழைத்த ஐ.டி. ஊழியர் லாவண்யா காவல் ஆணையரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். மேலும், “எனது தைரியத்தால் மட்டும் இதிலிருந்து விடுபடவில்லை. காவல்துறை உள்ளிட்ட பலரது ஆதரவால்தான்...
செவிலியர் இடமாறுதல் கலந்தாய்வு விரைவில் ஆன்லைனில் நடத்தப்படும்: அமைச்சர்
தமிழகத்தில் விரைவில் செவிலியர் சீருடை மாற்றப்படும் இதற்கு முதல்வரும் அனுமதி வழங்கியுள்ளார் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஐ.ஏ.எஸ்., உமாமகேஸ்வரி தலைமையில் குழு அமைக்கப்பட்டு விரைவில் மாற்றம் கொண்டு வரப்படும் என்றும் செவிலியர்...
கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் காவிரியில் தண்ணீர் திறக்கப்படும் : தமிழிசை பேட்டி
கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்திற்காக, பாரதீய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர். தேர்தலுக்கான பாரதீய ஜனதா கட்சி வெளியிட்ட...
பொதுமக்களை நீண்ட நேரம் நிற்க வைப்பதால் தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தேன்: சாதிக்
சென்னையில் அமெரிக்க துணை தூதரகத்துக்கு மிரட்டல் விடுத்த நபர் போலீசில் சரணடைந்துள்ளார். நேற்றிரவு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பேசிய ஒரு நபர், அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தில் இன்று அதிகாலை...
குழந்தைக் கடத்தல் என வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்பியவர் கைது!
20 குழந்தைகள் கடத்தப்படுவதாகவும், இதற்காக வெளி மாநில கும்பல் தமிழகத்துக்கு வந்துள்ளதாகவும் வாட்ஸ் ஆப் மூலம், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகேயுள்ள புரசை கிராமத்தை சேர்ந்த வீரராகவன் என்பவர் வதந்தி பரப்பினார்.
நடிகர் அரசியலுக்கு வருவது குறித்து எம்பி மைத்ரேயன் சொன்னது என்ன?
நடிகர்கள் அல்ல யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், இயக்கம் ஆரம்பிக்கலாம் என எம்பி மைத்ரேயன் தெரிவித்துள்ளார். நடிகர் அரசியலுக்கு வருவது புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொள்வது போலாகும் என்றும் கூறியுள்ளார்.காவிரி மேலாண்மை...
நிர்மலா தேவி ஜாமீன் மனு: ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி
இந்நிலையில் நிர்மலா தேவி சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலாவது மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு அளிக்கப் பட்டது. அரசு தரப்பு வழக்கறிஞர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
காவிரி வழக்கில் தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பு வரும்: தம்பிதுரை
காவிரி வழக்கில் வரும் 14 ஆம் தேதி தமிழகத்திற்க சாதகமான தீர்ப்பு வரும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், காவிரி வழக்கில் வரும் 14...