December 5, 2025, 6:26 PM
26.7 C
Chennai

700 பள்ளி வாகனங்கள் ஆய்வு

dhinasari banner - 2025

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து துறை அலுவலர் , மற்றும் மாவட்ட துணை கண்காணிப்பாளர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் தலைமையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு. தமிழ்நாடு மோட்டார் வாகன சிறப்பு விதி 2012 அரசாணை படி சிறப்பு குழு அமைத்து மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் மார்த்தாண்டம் சரகத்திற்குட்பட்ட 700 க்கும் மேற்ப்பட்ட பள்ளி வாகங்களை ஆய்வு செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வுப்பணியை தக்கலை ஏ.எஸ்.பி.ஸ்ரீ அபினவ் துவக்கி வைத்து ஓட்டுனர்களுக்கு அறிவுரைவழங்கினார்.

தமிழகத்தில் உள்ள பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனங்களை ஆய்வு செய்ய தமிழ்நாடு மோட்டார் வாகன சிறப்பு விதி 2012 ன் அரசாணை படி வருடா வருடம் அந்தந்த மாவட்ட வடடார போக்குவரத்து அலுவலகங்களில் வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் மார்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தால் இன்று பள்ளி வாகனங்களுக்கான ஆய்வுப்பணி இன்று வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது வாகன சோதனையை தக்கலை உட்கோட்ட காவல் இணை கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ் துவக்கி வைத்து ஓட்டுனர்களுக்கு விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தீயணைப்பு கருவிகள் இயக்குவது குறித்து செய்முறை பயிற்சி வழங்ப்பட்டது.

நிகழ்ச்சியில் தக்கலை கல்வி மாவட்ட அதிகாரி ராஜ்மோகன உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories