700 பள்ளி வாகனங்கள் ஆய்வு

dhinasari banner - 2026

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து துறை அலுவலர் , மற்றும் மாவட்ட துணை கண்காணிப்பாளர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் தலைமையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு. தமிழ்நாடு மோட்டார் வாகன சிறப்பு விதி 2012 அரசாணை படி சிறப்பு குழு அமைத்து மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் மார்த்தாண்டம் சரகத்திற்குட்பட்ட 700 க்கும் மேற்ப்பட்ட பள்ளி வாகங்களை ஆய்வு செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வுப்பணியை தக்கலை ஏ.எஸ்.பி.ஸ்ரீ அபினவ் துவக்கி வைத்து ஓட்டுனர்களுக்கு அறிவுரைவழங்கினார்.

தமிழகத்தில் உள்ள பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனங்களை ஆய்வு செய்ய தமிழ்நாடு மோட்டார் வாகன சிறப்பு விதி 2012 ன் அரசாணை படி வருடா வருடம் அந்தந்த மாவட்ட வடடார போக்குவரத்து அலுவலகங்களில் வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் மார்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தால் இன்று பள்ளி வாகனங்களுக்கான ஆய்வுப்பணி இன்று வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது வாகன சோதனையை தக்கலை உட்கோட்ட காவல் இணை கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ் துவக்கி வைத்து ஓட்டுனர்களுக்கு விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தீயணைப்பு கருவிகள் இயக்குவது குறித்து செய்முறை பயிற்சி வழங்ப்பட்டது.

நிகழ்ச்சியில் தக்கலை கல்வி மாவட்ட அதிகாரி ராஜ்மோகன உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories