700 பள்ளி வாகனங்கள் ஆய்வு

dhinasari banner - 2026

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து துறை அலுவலர் , மற்றும் மாவட்ட துணை கண்காணிப்பாளர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் தலைமையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு. தமிழ்நாடு மோட்டார் வாகன சிறப்பு விதி 2012 அரசாணை படி சிறப்பு குழு அமைத்து மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் மார்த்தாண்டம் சரகத்திற்குட்பட்ட 700 க்கும் மேற்ப்பட்ட பள்ளி வாகங்களை ஆய்வு செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வுப்பணியை தக்கலை ஏ.எஸ்.பி.ஸ்ரீ அபினவ் துவக்கி வைத்து ஓட்டுனர்களுக்கு அறிவுரைவழங்கினார்.

தமிழகத்தில் உள்ள பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனங்களை ஆய்வு செய்ய தமிழ்நாடு மோட்டார் வாகன சிறப்பு விதி 2012 ன் அரசாணை படி வருடா வருடம் அந்தந்த மாவட்ட வடடார போக்குவரத்து அலுவலகங்களில் வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் மார்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தால் இன்று பள்ளி வாகனங்களுக்கான ஆய்வுப்பணி இன்று வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது வாகன சோதனையை தக்கலை உட்கோட்ட காவல் இணை கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ் துவக்கி வைத்து ஓட்டுனர்களுக்கு விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தீயணைப்பு கருவிகள் இயக்குவது குறித்து செய்முறை பயிற்சி வழங்ப்பட்டது.

நிகழ்ச்சியில் தக்கலை கல்வி மாவட்ட அதிகாரி ராஜ்மோகன உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories