பேராசிரியை நிர்மலாதேவியின் 15 நாள் நீதி மன்றக் காவல் இன்றுடன் முடிவு
பேராசிரியை நிர்மலாதேவியின் 15 நாள் நீதி மன்றக் காவல் இன்றுடன் முடிவு. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மதுரை சிறையில் இருந்து அழைத்து செல்லப்பட்டார்.
பட்டிமன்ற நடுவர் தமிழறிஞர் முனைவர் அ.அறிவொளி காலமானார்
திருச்சி: பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான முனைவர் அ.அறிவொளி செவ்வாய்க்கிழமை நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 80.
நெல்லை பணியில் இருந்த போலீஸ் விஷம் குடித்தார் -வீடியோ குறித்த விசாரணை காரணமா ?
தே காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர் நடராஜன் ஒரு பெண்ணோடு தனிமையில் இருந்த விவகாரம் குறித்து இவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தெரிகிறது ,அதுதான் குடும்ப தகராறு கராணமாக அல்லது அந்த சம்பவத்திற்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு
நடிகர் விஷாலின் சகோதரர் மர்ம மரணம்; இரும்புத்திரை வெளியாகும் முன் சோகம்!
பார்கவ் ரெட்டியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், விஷால் அவர் தற்கொலை முடிவை எடுத்துள்ளதாக டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
முதல்வருக்கு கருப்புக் கொடி காட்டினா… காவல் துறை ‘கவனி’த்துக் கொள்ளும்: கடம்பூர் ராஜு சூசகம்
அப்போது அவர், ஜல்லிக்கட்டு என்ற தமிழா் உணா்வுப் போராட்டத்தில் வெற்றி பெற்ற போல், தமிழா் உாிமைப் போராட்டமான காவிாி மேலாண்மை வாாியம் அமைக்கும் வரை இந்த அரசு ஓயாது என்றார். மேலும், மத்திய அரசு நீதிமன்றத்தில் என்ன வாதம் வைத்தாலும் இறுதி முடிவு நீதி மன்றம் தான் எடுக்க வேண்டும்.
பரபரப்புக்காக பரப்பி விட்டார்கள்! போராட்டத்தில் ஆசிரியர் இறக்கவில்லை!
இந்தச் செய்தி, அங்கே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் மூலம், ஒருவர் மூலம் ஒருவர் என தவறான வகையில் சென்று சேர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் இறந்து விட்டார் என்றவாறு ஊடகத்தில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஆசிரியர் போராட்டத்திற்கே செல்லவில்லை.
கலர் கலரா ரீல் வுடும் அரசியல் கட்சிகளை கேலி செய்யும் ஆர்ஜே பாலாஜி!
மேலும், கருப்பு, பச்சை, சிவப்பு, வெள்ளை, மஞ்சள் ஆகிய நிறங்களைக் கொண்ட கொடியும் வடிவமைக்கப்பட்டு, கொடியின் நடுவில் பசுவின் படம் வரையப் பட்டுள்ளது. ஆனால், இந்த விளம்பரம் எப்போது எழுதப்பட்டது என்பது குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை.
மாதவரத்தில் லாரியில் கடத்தப்பட்ட 425 கிலோ கஞ்சா பறிமுதல்-
அலுமினியம் ஹைட்ரேட் ஏற்றிச்சென்ற லாரியில் கடத்தப்பட்ட 425 கிலோ கஞ்சா பறிமுதல்-போலீசார் அதிரடி வாகனசோதனையில் சிக்கியது
இருட்டு அறையில் முரட்டுக் குத்து: ஆபாசப் படங்களுக்கு எதிராக ராமதாஸ் போர்க்கொடி!
தமிழ்நாட்டு திரையரங்குகளில் கடந்த வாரம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ என்ற தலைப்பிலான திரைப்படம் ஏற்படுத்தி வரும் பண்பாட்டு சீரழிவுகள் குறித்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கின்றன.
காவலர் ஜெகதீஷ் துரை உடலை சுமந்து சென்று மாவட்ட எஸ்பி., இறுதி மரியாதை!
திருநெல்வேலி: நெல்லையில் மணல் கொள்ளையர்கள் தாக்குதலில் உயிரிழந்த காவலருக்கு இறுதி மரியாதை செலுத்தப் பட்டது.
மணல்கடத்தலில் ஈடுபடுபவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்-நெல்லை ஆட்சியர்
மணல் கடத்தும் கும்பலால் காவலர் கொலை செய்யப்பட்டதைத்தொடர்ந்து மணல்கடத்தலில் ஈடுபடுபவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்-நெல்லை ஆட்சியர்
மதுரை ரயில் நிலையத்தில் சதர்ன் ரெயில்வே மஸ்தூர் யூனியன் சங்கம் சார்பில் உண்ணாவிரதம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் தொடங்கபபட்டுள்ள உண்ணாவிரதபோராட்டம் மதுரை ரயில் நிலையத்தில் வரும் மே 10 ம் தேதி வரை நடைபெறுகிறது.