உள்ளூர் செய்திகள்

காவலரைத் தாக்கிய நாம் தமிழர் தொண்டர் அடையாளம் தெரிந்தது! கண்டறிய உதவுமாறு வேண்டுகோள்!

காவலரைத் தாக்கிய நாம் தமிழர் தொண்டர்அடையாளம் தெரிந்தது! கண்டறிய உதவுமாறு வேண்டுகோள்!

சென்னையில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மீது சமூக விரோதிகள் கொலைவெறித் தாக்குதல்!

சென்னை: சென்னையில் வழக்கம்போல் உடற்பயிற்சிகளைச் செய்து கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மீது சமூக விரோத குண்டர்கள் கொலை வெறித் தாக்குதல் நடத்தினர்.

ஆளுநர் மாளிகை முற்றுகைப் பேரணிக்கும் அட்சய திருதியைக்கும் என்ன தொடர்பு?

அவர்களை நகைக் கடைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டிய முக்கியப் பணி இருப்பதன் காரணத்தால் இந்த முற்றுகைப் பேரணி 24ம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு, இவர்களை ஒரு பிடி பிடித்துள்ளனர் வலைத்தளவாசிகள்!

கறுப்புக் கொடிக்கு திரண்டதை விட அதிகக் கூட்டம்! : எல்லாம் சமந்தாவைப் பார்க்கத்தான்..!

கடந்த வாரம் சென்னையில் நடந்த ஐபிஎல்., எதிர்ப்புக் கூட்டத்தை விடவும், மோடிக்கு கறுப்புக் கொடி காட்ட பல்வேறு கட்சிகள் திரட்டிய கூட்டத்தை விடவும், சமந்தாவைக் காண்பதற்கு தானாக அதுவும் குறுகிய நேரத்தில் கூடிய கூட்டம் மிக அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது.

கதவே இல்லாத கோயிலில் சிறுமியை அடைத்து வைத்திருக்க முடியுமா? : ஹெச்.ராஜா

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரம், மன்னிக்க முடியாத குற்றம். இதுதொடர்பில் அரசு நிச்சயம் கண்டிப்பான நடவடிக்கை எடுக்கும்” என்று கூறினார். 

’ஸ்கீம்’க்கு விளக்கம் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்!

சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து தமிழக அரசு முறையாக பரிசீலித்து முடிவெடுக்கும் என்றார் ஜெயக்குமார்.
- 2026

சிறப்பு ஆசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாளில் வெளியிடப்படும்: செங்கோட்டையன்

சிறப்பாசிரியர் தேர்வில், கீ ஆன்சர் வெளியிட்டு 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் இன்று சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாள்களில் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 

கர்நாடக சிறையில் இருந்த வீரப்பன் கூட்டாளி சைமன் மரணம்

சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பனின் கூட்டாளியாக இருந்த சைமன் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 1993ம் ஆண்டு ஜுன் மாதம் கைது செய்யப் பட்டார்.

‘நல்ல’ மார்க்; கை நிறைய பணம்: கல்லூரி மாணவிகளை ‘இரை’யாக்க ‘பேரம்’ பேசும் பேராசிரியை!

யாரோ நான்கு மாணவிகளை மதுரை காமராஜ் பல்கலை உயரதிகாரிகளுக்கு அட்ஜஸ்ட் செய்து போவது போல் அழைப்பதாக இருந்தால், அதுவும் இதுபோல் தான் இதுவரை செய்ததில்லை என்றும், தன்னையே மிகவும் சோதனைகள் செய்து இந்த விஷயத்தைத் தன்னிடம் கொடுத்ததால், தான் இவ்வாறு ஒரு தகவலைச் சொல்வதாகவும் அந்தப் பேராசிரியை பேசுவதால்,

விடுமுறை தினம்; குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தென்காசி: நெல்லை மாவட்டம் குற்றாலம், தென்காசி, செங்கோட்டை மற்றும் சுற்றுப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், குளிர்ந்த சூழல் நிலவியது. இதை அடுத்து, அருவிகளில் நீர் வரத்து அதிகரித்தது.

நாளை காவிரி விவசாயிகள் சங்க அவசரக் கூட்டம்!

இன்று காலை தஞ்சாவூர் ரயில் நிலையம் முன் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் பி.ஆர்.பாண்டியன். அப்போது இதனைக் கூறினார்.இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், இளைஞர்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் பங்குபெற்றனர்.

கீழப்பாவூர் கோயிலில் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் வழிபாடு

இன்று காலை 10 மணி அளவில் கீழப்பாவூர் நரஸிம்ஹர் கோவிலுக்கு தரிசனத்திற்கு வந்திருந்த விக்னேஸ்வரனுக்கு ஆலய அர்ச்சகர் பதினாறு திருக்கரம் கொண்ட ஸ்ரீநரசிம்மர் படம் மற்றும் பிரசாதங்களைக் கொடுத்து மரியாதை செய்தார்.
- 2026

Recent articles