உள்ளூர் செய்திகள்

கம்பம் ரஜினி மக்கள் மன்ற முதல் விழா: ‘சொந்த காசில்’ உதவிகள் வழங்கிய நிர்வாகி!

இது குறித்துக் கூறியபோது, "எல்லோரும் அடுத்தவரிடம் வசூலித்து நலத்திட்ட உதவிகள் செய்வார்கள். நான் என் பணத்தை எடுத்துதான் செலவு செய்துள்ளேன். அது ரஜினியிடம் கற்றதுதான்" என்றார். 

தொழிலாளியின் வீட்டில் குவியல் குவியலாய்… முட்டைகளில் நெளிந்து வெளிவந்த பாம்புகள்: அச்சத்தில் அலறிய மக்கள்!

பாம்பு முட்டைகள் அனைத்தும் கொத்துக் கொத்தாக ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டு நச நசவென்று கூழ் போல் ஒட்டும் தன்மையுடன் இருந்தன. இவ்வாறு அங்கிருந்து அள்ளப் பட்ட பாம்புக் குட்டிகள் எந்த வகையைச் சேர்ந்தவை என்பது உடனடியாகத் தெரியவில்லை.

வாரியம் வருமென்றால் ராஜினாமா செய்வேன் என்று பேசிக் கொண்டிருக்க மாட்டேன்; எழுதிக் கொடுப்பேன்: பொன்.ராதாகிருஷ்ணன்

எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். பிறகு தி.மு.க. உறுப்பினர்கள் ராஜினாமா செய்யப் போவதாக சொன்னார்கள். எதுவும் நடக்கவில்லை. ஏன் விவசாயிகளை இப்படி ஏமாற்ற வேண்டும்?

பரபரப்பான சூழலில் சென்னை வருகிறார் மோடி: அதிகாரிகள் ஆலோசனை!

இதற்கிடையே, ஜெயலலிதா நினைவு மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவும் சேர்த்து வைக்கலாம் என்றும் தமிழக அரசின் சார்பில் பிரதமர் மோடியிடம் அனுமதி கோரப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கூட்டுறவு தேர்தலில் ஆளும் கட்சி அராஜகத்தில் ஈடுபடுவதாக மார்க். கம்யூ. புகார்

மாநிலம் முழுவதும் நடைபெறும் இத்தகைய அத்துமீறல்களை, அராஜகத்தை தடுத்து நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறது. - என்று கே. பாலகிருஷ்ணன் அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார். 

காவிரி விவகாரத்தில் நீர் வேண்டுமா? பேர் வேண்டுமா? தமிழில் விளையாடும் தமிழிசை!

அப்போது காவிரி மேலாண்மை வாரியம் நிச்சயம் அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், பெயரில் ஒன்றும் இல்லை, நீரில்தான் பிரச்னை என்று குறிப்பிட்டார்.
- 2026

ஸ்டெர்லைட் விவகாரத்தில் மக்களுக்கு எதிராக அரசு செயல்படாது: பாண்டியராஜன்

சென்னை அடுத்த ஆவடியில் செய்தியாளர்களுடன் பேசிய அவரிடம், செய்தியாளர்கள் ஸ்டெர்லைட் ஆலை குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது அவர், மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டிருப்பதாகவும், ஸ்டெர்லைட் விவகாரத்தில் மக்களுக்கு எதிராக அரசு செயல்படாது என்றும் அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.

நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவி வீட்டில் துணிகரத் திருட்டு: 170 சவரன் நகை பணம் கொள்ளை

தொடர்ந்து கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. திருடு போன வீட்டிலும் அருகிலுள்ள வீடுகளிலும் இருக்கும் கண்காணிப்பு கேமராக்கள் குறித்து போலீஸார் விசாரித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

போக்குவரத்துத் தொழிலாளருக்கு 2.44 காரணி ஊதிய உயர்வு நியாயமானதே! : நீதிபதி அறிக்கை!

அந்த அறிக்கையில், போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு அரசு அறிவித்த 2.44 காரணி ஊதிய உயர்வு நியாயமானதுதான் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, பத்மநாபன் அறிக்கை நகலை மனுதாரர், தொழிற்சங்கங்கள், அரசுத் தரப்பு அனைவரும் பதிவுத்துறை மூலம் பெற்றுக்கொள்ள நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர், இந்த வழக்கின் விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

‘உயிருக்கு உயிராய்’ காதலித்து, செல்போன் சந்தேகத்தில் காதலி உயிரை எடுக்க பிளேடு போட்ட ‘காதலன்’ கைது!

"பிரகாஷும் இந்துவும் காதலித்துள்ளனர். இந்து மீது ஏற்பட்ட சந்தேகத்தால், அவரை பிளேடால் கிழித்ததாக பிரகாஷ் கூறியுள்ளார். இந்துவை கொலை செய்ய முயன்ற குற்றத்துக்காக பிரகாஷை கைது செய்துள்ளோம். நல்லவேளையாக,

ஆறுமுகசாமி ஆணையத்தில் அரசு மருத்துவர்களிடம் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை

அதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி குறைந்தது இரண்டு மருத்துவர் களையாவது இன்று விசாரணை செய்யவேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார். அதன்படி இன்று சென்னை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் நாராயண பாபு, முன்னாள் மருத்துவக் கல்வி இயக்குநர் விமலா ஆகியோரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை செய்து வருகின்றனர்.

மோடிக்கு கண்மூடித்தன ஆதரவு ஏன் பெருகுகிறது?: பத்திரிகையாளர் மாலன் கண்டறிந்த உண்மை!

அதில் அவர் கூறியபடி...  இஸ்லாமிய, கிறுஸ்தவ அடிப்படைவாத அஜெண்டாவால்தான் இந்துத்துவம் வேகமாக எதிர்வினையாற்றுகிறது. அதனால்தான் ஒரு சராசரி இந்துக்கூட மோடியின் பக்தனாகிறான்" என்கிறார் தாமரை.//
- 2026

Recent articles