ராம ரதத்தை அடுத்து தமிழகத்தைக் கலக்கும் தமிழ்க் கடவுள் முருகனின் ’வேல் ரதங்கள்’
யாத்திரையின் நிறைவாக மார்ச் 29-ஆம் தேதி வியாழன் மாலை 5 மணிக்கு மதுரையில் வேல் சங்கம மாநாடு நடைபெற உள்ளது. தங்கள் பகுதியில் பூஜையில் வைத்த வேலையும் அலங்கரித்து எடுத்து வர வேண்டுகிறோம் என்று அழைப்பு விடுத்துள்ளனர் விழா அமைப்பாளர்கள்.
யாருடன் இருக்கிறீர்கள்: கமல், தமிழிசை ட்விட்டர் யுத்தம்
யாருடன் இருக்கிறீர்கள் என்பதை தெளிவுபடுத்தக் கோரும் விதமாக கமலுக்கு தமிழிசை ட்விட்டரில் பதில் கேள்வி கேட்டுள்ளார்...
ம.நடராஜன் படத் திறப்புக்கு ஏற்பாடு: என்ன செய்யப் போகிறார் சசிகலா ?
இதில் சசிகலா கலந்து கொள்வாரா என்பது உறுதியாகத் தெரியவரவில்லை. அவ்வாறு கலந்து கொண்டால் ஏற்படும் சட்டச் சிக்கலை எப்படி சமாளிப்பது என்பது குறித்தும் அவர் தனது வழக்கறிஞர்களிடம் ஆலோசித்து வருகிறாராம். எனவே அடுத்த வாரம் மீண்டும் அரசியல் வட்டாரம் பரபரத்துக் காணப்படும் என்பது மட்டும் உறுதி.
‘மக்களோட கஸ்டத்த பத்தி கவலப் படுங்க… அத விட்டுட்டு சிஸ்டத்த பத்தி பேசுறீங்க..?! ‘கல கல’ ஓபிஎஸ்
ஏற்கெனவே இரு தினங்களுக்கு முன்னர்தான் யானை வரும் முன்னே மணி ஓசை வரும் பின்னே என்று ஸ்டாலின் ஏதோ பேசி வாங்கிக் கட்டிக் கொண்டார். இந்த நிலையில், ஓபிஎஸ்ஸும் யானை பூனை என்று பேசவே, அனைவரும் அதனை உன்னிப்பாகக் கவனித்துக் கேட்டனர்.
சென்னை சரவணா ஸ்டோர்ஸில் வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு!
சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கதறக் கதற… தவிக்க விட்டவர்களை, பதறப் பதற தூக்கி அடிப்பேன்… இது ‘சசிகலா சபதம்’ !
எனவே, சசிகலாவின் பரோல் காலம் முடிவதற்குள் அ.தி.மு.கவில் இருந்து கணிசமான எம்.எல்.ஏ.,க்கள் தன்னை வந்து பார்ப்பார்கள் என திடமாக நம்புகிறார் சசிகலா. பரோல் காலத்தில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று சிறை நிபந்தனைகள் இருந்தாலும், ஆளும் அரசுத் தரப்பு திக் திக் என்று நடப்பவைகளை உன்னிப்புடன் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது.
நாதெள்ளா நகைக்கடை மீது 3000 பேர் புகார்!
ஏற்கனவே, நாதெள்ளா ஜூவல்லர்ஸ் ரூ.250 கோடி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக எஸ்பிஐ வங்கி புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து அதன் வாடிக்கையாளர்களும் புகார் தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
மருத்துவர் என கூறும் பிசியோதெரப்பிஸ்ட் மீது புகார் அளித்தால் நடவடிக்கை
பிசியோதெரப்பிஸ்ட்கள் தங்கள் பெயருக்கு முன் மருத்துவர் என குறிப்பிடுவதற்கு எதிராக தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தொடர்ந்த மனு மீது நீதிபதி கல்யாண சுந்தரம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகாவுக்குப் போய் ஸ்டாலினும் திருநாவுக்கரசரும் முதல்வர் சித்தராமையாவிடம் கேட்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்
தமிழர்களுக்கு துரோகம் இழைப்பதில் திமுக.,வும் காங்கிரஸும் இணைந்து மிகப்பெரிய சதிச் செயலில் ஈடுபட்டிருக்கிறார்கள்... என்று கூறினார் பொன்.ராதாகிருஷ்ணன்.
ஈரோட்டில் துவங்கி நடைபெற்று வருகிறது திமுக.,வின் மண்டல மாநாடு!
தொடர்ந்து ரிப்பன் வெட்டி மண்டல மாநாட்டைத் தொடங்கி வைத்து மு.க.ஸ்டாலின் முக்கியப் பங்காற்றினார். இந்த மாநாட்டுக்கு வந்திருந்த நடிகர் உதயநிதி ஸ்டாலின், திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், இனமான பேராசிரியர் க.அன்பழகன், துரைமுருகன் ஆகியோருக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது.
ராகுல், சோனியாவிடம் கூட்டணி விலகல் என அழுத்தம் கொடுத்து கர்நாடக காங். அரசை ஸ்டாலின் வழிக்குக் கொண்டுவர வேண்டும்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என, காங்கிரஸ் கூட்டணியில் இருக்கின்ற திமுக.,வின் ஸ்டாலின் வலியுறுத்த வேண்டும்;
பழனியில் தொடங்கியது பங்குனி உத்திர விழா
பழநி: பழநி பங்குனி உத்திர விழா சனிக்கிழமை இன்று மார்ச் 24 துவங்கியது. இன்று முதல் ஏப்.2ஆம் தேதி வரை பங்குனி உத்திரத் திருவிழா நடைபெறுகிறது.