வைகோ தொண்டர்களின் காமெடி கலாட்டா!: சொந்த கட்சிக்காரர்களையே நையப் புடைத்த நாயகர்கள்!

vaiko - 2026

சென்னை எழும்பூரில் மதிமுக., தலைமை அலுவலகம் அருகே அக்கட்சித் தொண்டர்கள், போராட்டத்தில் ஈடுபட வந்தவர்கள் என நினைத்து சிலரை தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டது.

மதிமுக.,வின் மாநில மாணவர் அணிக் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெற்றது. அப்போது மூலக்கொத்தளத்தில் ஆதி திராவிடர் குடியிருப்பு அமைய எதிர்ப்பு தெரிவிக்கும் மதிமுக., பொதுச் செயலாளர் வைகோவை கண்டித்து ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தாயகத்தை முற்றுகையிட புறப்பட்டனர்.

ஆல்பர்ட் திரை அரங்கம் அருகே வந்த போது அவர்களை போலீசார் தடுத்ததால் அங்கு சிறிது நேரம் போராட்டம் நடத்தினர். இதை அடுத்து அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் மதிமுக., மாணவர் அணிக் கூட்டம் நடைபெற்ற போது கண்ணதாசன் நகரைச் சேர்ந்த சிலர் ஆட்டோவில் சென்றனர். அப்போது அவர்களை மறித்த தொண்டர்கள், போராட்டத்தில் ஈடுபட வந்துள்ளீர்களா? எனக் கேட்டு தகராறில் ஈடுபட்டனர். அவர்கள் வந்த ஆட்டோவின் கண்ணாடி நொறுக்கப்பட்டது. அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இதன் பின்னர், அந்தப் பகுதிக்கு வந்த போலீஸார், காயம்பட்டவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தாக்கப்பட்டவர்களும் மதிமுகவைச் சேர்ந்தவர்கள்தான் என்று விசாரணையில் தெரிய வந்ததாக  போலீசார் கூறினர்.

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த மதிமுக., பொதுச் செயலாளர் வைகோ, மூலக்கொத்தளம் மயானத்தை அரசு எந்த விதத்திலும் தகர்க்க விடமாட்டோம் என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories