வைகோ தொண்டர்களின் காமெடி கலாட்டா!: சொந்த கட்சிக்காரர்களையே நையப் புடைத்த நாயகர்கள்!

vaiko - 2026

சென்னை எழும்பூரில் மதிமுக., தலைமை அலுவலகம் அருகே அக்கட்சித் தொண்டர்கள், போராட்டத்தில் ஈடுபட வந்தவர்கள் என நினைத்து சிலரை தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டது.

மதிமுக.,வின் மாநில மாணவர் அணிக் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெற்றது. அப்போது மூலக்கொத்தளத்தில் ஆதி திராவிடர் குடியிருப்பு அமைய எதிர்ப்பு தெரிவிக்கும் மதிமுக., பொதுச் செயலாளர் வைகோவை கண்டித்து ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தாயகத்தை முற்றுகையிட புறப்பட்டனர்.

ஆல்பர்ட் திரை அரங்கம் அருகே வந்த போது அவர்களை போலீசார் தடுத்ததால் அங்கு சிறிது நேரம் போராட்டம் நடத்தினர். இதை அடுத்து அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் மதிமுக., மாணவர் அணிக் கூட்டம் நடைபெற்ற போது கண்ணதாசன் நகரைச் சேர்ந்த சிலர் ஆட்டோவில் சென்றனர். அப்போது அவர்களை மறித்த தொண்டர்கள், போராட்டத்தில் ஈடுபட வந்துள்ளீர்களா? எனக் கேட்டு தகராறில் ஈடுபட்டனர். அவர்கள் வந்த ஆட்டோவின் கண்ணாடி நொறுக்கப்பட்டது. அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இதன் பின்னர், அந்தப் பகுதிக்கு வந்த போலீஸார், காயம்பட்டவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தாக்கப்பட்டவர்களும் மதிமுகவைச் சேர்ந்தவர்கள்தான் என்று விசாரணையில் தெரிய வந்ததாக  போலீசார் கூறினர்.

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த மதிமுக., பொதுச் செயலாளர் வைகோ, மூலக்கொத்தளம் மயானத்தை அரசு எந்த விதத்திலும் தகர்க்க விடமாட்டோம் என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories