ராமசாமியை திருமணம் செய்ய சசிகலா புஷ்பாவுக்கு நீதிமன்றம் தடை
சசிகலா புஷ்பாவை ராமசாமி திருமணம் செய்து கொள்வதற்கு மதுரை குடும்பநல நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ராமசாமியின் முதல் மனைவி சத்யபிரியா தொடர்ந்த வழக்கில் குடும்ப நல நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இன்று நடைபெறவிருந்த கமல் நிகழ்ச்சி ரத்து!
முன்னதாக, இந்த நிகழ்ச்சிக்கு மாணவர்கள் சார்பில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் அழைக்கப்பட்டிருந்தார்.
லோக் ஆயுக்த நிறைவேற்ற பேரவையைக் கூட்ட வேண்டும்: அன்புமணி கோரிக்கை
லோக் அயுக்தா அமைப்பை உருவாக்காததற்காக உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் இனியும் தாமதிக்காமல் அதற்கான சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும். அதற்காக இப்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள சட்டப்பேரவையை உடனடியாக கூட்ட அரசு முன்வர வேண்டும்.
சசிகலா புஷ்பா திருமண சர்ச்சை: மனைவி புகாரில் ராமசாமி மீது வழக்குப் பதிவு
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி, திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறப்படும் ராமசாமி மீது அவரது மனைவி அளித்த புகாரின்பேரில் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஏட்டிக்குப் போட்டி; தி.க., ராமாயணம் பத்தி பேசினா… இ.மு., ஈ.வே.ராமணியம்மயணம் பேசும்..!
இப்போது ஆத்திக நாத்திக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. ஏட்டிக்குப் போட்டியாய் எல்லாம் எக்குத் தப்பாய் நடக்கின்றன. சமூக வலைத்தளங்கள் பெருகிவிட்ட காலத்தில், கருத்துரிமை என்ற பெயரில் சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தும் சாதிய, மத வகுப்பு ரீதியிலான கொச்சை வார்த்தைகளை அள்ளி வீசுகின்றனர்.
அரசு உயர்நிலை பள்ளிகளில் காலியிடங்களை நிரப்ப விஜயகாந்த் கோரிக்கை
தமிழகத்தில் அரசு உயர்நிலை பள்ளிகளில் 2,223 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், அரசு மேல்நிலை பள்ளிகளில் 1,938 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களும் நீண்டகாலமாக நியமிக்கப்படாமல் உள்ளது. மாணவர்களுக்கு பாடம் வாரியாக ஆசிரியர்களை...
நீங்க தேடிட்டு வர வேண்டாம்; நாங்களே வரோம்: நெல்லை காவல் ஆணையர் அலுவலகத்தில் குவிந்த இந்து அமைப்பினர்!
பா.ஜ.க பெண் பொறுப்பாளர் ஒருவரிடம் டவுண் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் அநாகரிகமாகப் பேசினார் என்று கூறி இந்து அமைப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், ரத யாத்திரையில் கலந்து கொண்ட இந்து அமைப்பினரை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்த நிலையில், 27 இரு சக்கர வாகனங்கள்
திரைப்படத் தொழிலாளர் பிரச்னையைத் தீர்க்கக் கோரி சிபிஐஎம் மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன் கடிதம்!
எனவே, தயாரிப்பாளர்கள், தொழிலாளர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் என பலதுறையினர் தொடர்புடைய திரைத்துறை சார்ந்த இந்தப் பிரச்சினைகளில் தமிழக அரசு அவசரமாக தலையிட்டு, பொருத்தமான தீர்வு காண வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
ராமர் படத்துக்கு அவமரியாதை: இஸ்லாமியர் உள்பட வர்த்தகர் கடையடைப்பால் வெறிச்சோடிய மாயவரம்!
காலை முதலே அனைத்து வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டன. நகரின் மிக முக்கியமான உணவகமான காளியாகுடி ஹோட்டல், மயூரா லாட்ஜ் முதல் சாதாரண வெற்றிலை பாக்குக் கடை உட்பட அனைத்தையும் அடைத்து தி.க.வினரின் இந்தக் காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பொது மக்கள் வெளிப்படுத்தினர்.
ரத யாத்திரை ‘ஓவர்’: இனிதான் ‘சிக்கல்’ ஆரம்பம்! ரதத்தின் பின் வந்தவர்கள் மீது வழக்குகள்!
பறிமுதல் செய்யப் பட்ட வாகனங்கள் அவ்வளவு எளிதில் மீண்டும் கைக்குக் கிடைக்காது. பல்வேறு காவல் நிலையங்களில் மழையிலும் வெயிலிலும் தூசி படிந்து துரு பிடித்து ஒன்றுக்கும் உதவாமல் போய்க் கிடக்கும்
பத்திரிகைகளுக்கு விளம்பரம் கொடுத்து மக்கள் பணத்தை அரசு வீணடிக்கிறது: ஸ்டாலின் குற்றச்சாட்டு!
அதிமுக அரசின் ஓராண்டு சாதனை என்ற பெயரில் ஊடகங்களுக்கு விளம்பரங்களைக் கொடுத்து, மக்களின் வரிப் பணத்தை அரசு வீணடிக்கிறது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! புரளி கிளப்பிய திருச்சி இளைஞர் கைது!
இதன் பின்னர், மிரட்டல் விடுத்த நபரின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்திய போது, அந்த நபர் திருச்சி பூவலூரைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பது தெரியவந்தது. இதை அடுத்து அந்த நபரைக் கைது செய்த போலீஸார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.