உள்ளூர் செய்திகள்

நாதெள்ளா நகைக்கடை மீது 3000 பேர் புகார்!

ஏற்கனவே, நாதெள்ளா ஜூவல்லர்ஸ் ரூ.250 கோடி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக எஸ்பிஐ வங்கி புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து அதன் வாடிக்கையாளர்களும் புகார் தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். 

மருத்துவர் என கூறும் பிசியோதெரப்பிஸ்ட் மீது புகார் அளித்தால் நடவடிக்கை

பிசியோதெரப்பிஸ்ட்கள் தங்கள் பெயருக்கு முன் மருத்துவர் என குறிப்பிடுவதற்கு எதிராக தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தொடர்ந்த மனு மீது நீதிபதி கல்யாண சுந்தரம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார். 

கர்நாடகாவுக்குப் போய் ஸ்டாலினும் திருநாவுக்கரசரும் முதல்வர் சித்தராமையாவிடம் கேட்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழர்களுக்கு துரோகம் இழைப்பதில் திமுக.,வும் காங்கிரஸும் இணைந்து மிகப்பெரிய சதிச் செயலில் ஈடுபட்டிருக்கிறார்கள்... என்று கூறினார் பொன்.ராதாகிருஷ்ணன்.

ஈரோட்டில் துவங்கி நடைபெற்று வருகிறது திமுக.,வின் மண்டல மாநாடு!

தொடர்ந்து ரிப்பன் வெட்டி மண்டல மாநாட்டைத் தொடங்கி வைத்து மு.க.ஸ்டாலின் முக்கியப் பங்காற்றினார். இந்த மாநாட்டுக்கு வந்திருந்த நடிகர் உதயநிதி ஸ்டாலின், திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், இனமான பேராசிரியர் க.அன்பழகன், துரைமுருகன் ஆகியோருக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது.

ராகுல், சோனியாவிடம் கூட்டணி விலகல் என அழுத்தம் கொடுத்து கர்நாடக காங். அரசை ஸ்டாலின் வழிக்குக் கொண்டுவர வேண்டும்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என, காங்கிரஸ் கூட்டணியில் இருக்கின்ற திமுக.,வின் ஸ்டாலின் வலியுறுத்த வேண்டும்;

பழனியில் தொடங்கியது பங்குனி உத்திர விழா

பழநி: பழநி பங்குனி உத்திர விழா சனிக்கிழமை இன்று மார்ச் 24 துவங்கியது. இன்று முதல் ஏப்.2ஆம் தேதி வரை பங்குனி உத்திரத் திருவிழா நடைபெறுகிறது.
- 2026

ராமசாமியை திருமணம் செய்ய சசிகலா புஷ்பாவுக்கு நீதிமன்றம் தடை

சசிகலா புஷ்பாவை ராமசாமி திருமணம் செய்து கொள்வதற்கு மதுரை குடும்பநல நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ராமசாமியின் முதல் மனைவி சத்யபிரியா தொடர்ந்த வழக்கில் குடும்ப நல நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.  

இன்று நடைபெறவிருந்த கமல் நிகழ்ச்சி ரத்து!

முன்னதாக, இந்த நிகழ்ச்சிக்கு மாணவர்கள் சார்பில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் அழைக்கப்பட்டிருந்தார்.

லோக் ஆயுக்த நிறைவேற்ற பேரவையைக் கூட்ட வேண்டும்: அன்புமணி கோரிக்கை

லோக் அயுக்தா அமைப்பை உருவாக்காததற்காக உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ள  நிலையில் இனியும் தாமதிக்காமல் அதற்கான சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும். அதற்காக இப்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள சட்டப்பேரவையை உடனடியாக கூட்ட அரசு முன்வர வேண்டும்.

சசிகலா புஷ்பா திருமண சர்ச்சை: மனைவி புகாரில் ராமசாமி மீது வழக்குப் பதிவு

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி, திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறப்படும் ராமசாமி மீது அவரது மனைவி அளித்த  புகாரின்பேரில் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஏட்டிக்குப் போட்டி; தி.க., ராமாயணம் பத்தி பேசினா… இ.மு., ஈ.வே.ராமணியம்மயணம் பேசும்..!

இப்போது ஆத்திக நாத்திக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. ஏட்டிக்குப் போட்டியாய் எல்லாம் எக்குத் தப்பாய் நடக்கின்றன. சமூக வலைத்தளங்கள் பெருகிவிட்ட காலத்தில், கருத்துரிமை என்ற பெயரில் சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தும் சாதிய, மத வகுப்பு ரீதியிலான கொச்சை வார்த்தைகளை அள்ளி வீசுகின்றனர். 

அரசு உயர்நிலை பள்ளிகளில் காலியிடங்களை நிரப்ப விஜயகாந்த் கோரிக்கை

தமிழகத்தில் அரசு உயர்நிலை பள்ளிகளில் 2,223 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், அரசு மேல்நிலை பள்ளிகளில் 1,938 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களும் நீண்டகாலமாக நியமிக்கப்படாமல் உள்ளது. மாணவர்களுக்கு பாடம் வாரியாக ஆசிரியர்களை...
- 2026

Recent articles