மருத்துவர் என கூறும் பிசியோதெரப்பிஸ்ட் மீது புகார் அளித்தால் நடவடிக்கை

Published:

medical shop sales - 2026

மருத்துவர் என கூறும் பிசியோதெரப்பிஸ்ட் மீது புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

மருத்துவர் என கூறும் பிசியோதெரப்பிஸ்ட்களுக்கு எதிராக புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிசியோதெரப்பிஸ்ட்கள் தங்கள் பெயருக்கு முன் மருத்துவர் என குறிப்பிடுவதற்கு எதிராக தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தொடர்ந்த மனு மீது நீதிபதி கல்யாண சுந்தரம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

 

 

 

 

 

 

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img