ஓசில டீ குடிச்சு பழகினவனுக்கு திடீர்ன்னு விலைய கேட்டா தலை சுத்தத்தான் செய்யும்

Published:

IMG 20180325 WA0027 - 2026

ஓசில டீ குடிச்சு பழகினவனுக்கு திடீர்ன்னு விலைய கேட்டா தலை சுத்தத்தான் செய்யும்…

சென்னை விமான நிலையத்தில் உள்ள காபி டேயில் டீ கேட்டேன். டீ விலை ரூ.135, காபி விலை ரூ.180 என்பதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார்.

மேலும் விலையை கேட்டு டீயை மறுத்துவிட்டேன். நான் செய்தது சரியா அல்லது தவறா? என கேட்டுள்ளார்.

சிதம்பரத்தின் இந்த ட்வீட்டை படித்தவர்கள் இத்தனை நாள் இவர் காபி டீயெல்லாம் எங்கேயும் காசு கொடுத்து வாங்கிக் குடித்ததில்லை என்பதை பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார் என்றும், விலைவாசி உயர்வுக்கு பல்வேறு வரிகளை விதித்து ஒரு காரணமாக இருந்தவர், ஒரு டீ வாங்கிக் குடிக்கக் கூட மனமில்லாமல் கஞ்சத்தனம் கொண்டிருக்கிறார் என்றும் , இப்படித்தானே பொதுமக்கள் விலைவாசி உயர்வு குறித்து கதறிக் கொண்டிருந்தார்கள் என்றும் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img